ஔசதம் - OWSHADHAM: விஷம் -->
Showing posts with label விஷம். Show all posts
Showing posts with label விஷம். Show all posts

Friday, December 6, 2019

பாஷாண மருந்துகளின் பக்க விளைவுகளும் தீர்வும் - basana marunthu side effects and remedies in tamil

பாஷாண மருந்துகளின் பக்க விளைவுகளும், தீர்வும்

பாதரசம்

வெண் சங்கம் சாறு காரவல்லி சாறு இவற்றில் ஒன்றை வீசம்படி உள்ளுக்கு கொடுக்கவும் நீர் விட்டு அரைத்து சுண்டக்காய் பிரமாணம் உள்ளுக்கு கொடுக்கலாம்

வீரம்

நீலி வேரை மற்றும் சிறுநெருஞ்சி சார் விட்டு சாப்பிடலாம் நெய் செட்டி இலை  சாரையும் சாப்பிடலாம்

பூரம்

 துளசி சாறு சாப்பிடலாம் ஆமணக்கு நெய் அவரை அரைத்து சாப்பிடலாம் பாகல் இலைச்சாறு கொடுக்கலாம் நீலி வேர் ஆவாரம்பூ வெட்டி வேர் சீரகம் மாதுளம் விதை தென்னங்குரும்பை காசினி வேர் இவற்றை சம அளவாக எடுத்து கசாயம் செய்து சாப்பிடலாம்

கந்தகம்

ஆவாரம் வேறு தைவேலை வேறு நீலிவேறு சுக்கு பருத்தி இலை இவற்றை சம அளவாக எடுத்து கசாயம் செய்து சாப்பிடலாம், மிருதார்சிங்கி புங்கம் பட்டையை நீர்விட்டு அரைத்து வெந்நீரில் கலக்கி வடிகட்டி உள்ளுக்கு கொடுக்கலாம். மயில் துத்தம் எலுமிச்சம்பழம் ரசம் இஞ்சி ரசம் தேன் இவற்றை ஒன்றாகக் கூட்டி சாப்பிடலாம்.

தாமிரம்

எலுமிச்சம் பழச்சாறு சாப்பிடலாம் புளித்த மோர் கொடுக்கலாம்

கருவங்கம், வெல் வங்கம்

 கரும்பு ரசம் உட்கொள்ள கொடுக்க வேண்டும் .

அனைத்து பாசானங்களுக்கும் பொதுவாக முறிவு மருந்து 

அவுரி இலைச்சாறு வெண்ணீர் விட்டு அரைத்துக் கொடுப்பது சாலச் சிறந்தது.
ஒளசதம்
Owshadham
  1. அன்னபேதி செந்தூரம் பயன்கள்
  2. லிங்க செந்தூரம் செய்முறை
  3. நவபாஷாண சிலை செய்முறை
  4. ராசிபுரம் கைலாசநாதர் கோவில் சிறப்பு
  5. நோய் தீர்க்கும் பழனி முருகன் அபிசேக பால்

Sunday, October 20, 2019

கிரந்தி நாயகம் பயன்கள் - kiranthi nayagam payan

கிரந்திநாயகம் இலை மருத்துவ பயன்

Kiranthi nayagam benefits in tamil 

சொறி, சிரங்கு, தோல் நோய் குணமாக கிரந்தி நாயகம் மருத்துவம், கிரந்தி நாயகம் இலை, கிரந்தி நாயகம் செடி, கிரந்திநாயகம் மருத்துவ பயன்கள், கிரந்திநாயகம் கிடைக்கும் இடங்கள், கிரந்தி நாயகம் இலை மருத்து பயன் கிரந்தி மூலிகை மருத்துவம். Kiranthi nayagam maruthuva payangal, kirathinayagam ilia maruthuvam, kiranthi nayagam sedi, kiranthi nayagam in tamil, kiranthi nayagam uses in tamil, sori, sirangu gunamaga mooligai kiranthi nayagam,
சொறி, சிரங்கு, தோல் நோய் குணமாக கிரந்தி நாயகம் மருத்துவம், கிரந்தி நாயகம் இலை, கிரந்தி நாயகம் செடி, கிரந்திநாயகம் மருத்துவ பயன்கள், கிரந்திநாயகம் கிடைக்கும் இடங்கள், கிரந்தி நாயகம் இலை மருத்து பயன் கிரந்தி மூலிகை மருத்துவம். Kiranthi nayagam maruthuva payangal, kirathinayagam ilia maruthuvam, kiranthi nayagam sedi, kiranthi nayagam in tamil, kiranthi nayagam uses in tamil, sori, sirangu gunamaga mooligai kiranthi nayagam,
கிரந்தி நாயகம்

கிரந்தி நாயகத்தின் வேறு பெயர்கள்


  1. சிலந்தி நாயகம் 
  2. கிரந்திநாயகன் 
  3. நாயன்

கிரந்தி நாயகத்தில் பயனுள்ள பகுதிகள் 

இதில் இலை மட்டுமே மருத்துவ பயன் உள்ளது. சுவை கசப்புத் தன்மை உடையது மருந்தாக உட்கொள்ளும் பொழுது உடலின் வெப்பநிலையை அதிகரிக்கும்.

கிரந்திநாயகம் மருத்துவ பயன்

கிரந்திநாயகம் நுண் புழுக்களைக் கொள்ளக்கூடிய கிருமிநாசினியாக சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது மேலும் இம்மூலிகை சீதளம், கிரந்தி, பாம்பு விஷம், கண் நோய், பைசாசம், உட்புண்கள், சொரி, சிரங்கு, முதலியவை தீரும்

புண்கள் குணமாக கிரந்தி நாயகம்

வெட்டுகாயங்களுக்கும் கிரந்தி நாயகத்தின் இலையை மைபோல் அரைது பற்றிட விரைவில் குணமாகும், புண்களின் கிருமிகளை நெருங்க விடாது. பற்றிடும் போது எரிச்சல் உண்டாகும்.

மருந்தாக பயன்படுத்தும் முறை

இலையை நன்கு அரைத்து ஒரு கொட்டைப் பாக்கு அளவு எடுத்து பசுவின் வெண்ணையுடன் கலந்து காலை மாலை இருவேளையாக உட்கொள்ள மேற்குறிப்பிட்ட நோய்கள் யாவும் தீரும்,அக்கி புண்களில் தடவ குணமுண்டாகும்.

கிரந்தி நாயகம் கிடைக்கும் இடங்கள்

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் எளிதாக கிடைக்க கூடிய சிறு செடி இனம்.

கிரந்திநாயகம் அமைப்பு

இலைகள் சிறிய ஒரு ரூபாய் அளவு உடையதாக நீள்வட்ட வடிவில் கணப்படும். பூக்கள் சிறிய தாகவும் காம்பு நீண்டும் நீல நிறத்தில் இருக்கும். இதன் தண்டு இலைகள் மீது சிறு சுனை முள் இருக்கும் பாதிப்பு உண்டாக்காது. நன்றாக காய்ந்த விதைகள் தண்ணீர் பட்டவுடன் வெடிக்கும் தன்மையுடையது. இதில் இரண்டு வகைகள் உள்ளன வெள்ளை நிற பூக்களை உடையது மற்றொன்று நில நிறமுடையது. இதி வெள்ளை நிறம் மிக சிறப்புடையது மிக அரிதாகவே உள்ளது

ஒளசதம்

Wednesday, March 27, 2019

ஊர் பன்றி கறி மருத்துவ பயன் | pandri kari benefits in tamil

ஊர் பன்றி இறைச்சி மருத்துவ பயன் -  Pandri iraichi benefits in tamil

(Pig meat benefits and demerit in tamil)

பன்றி இறைச்சி சாப்பிடலாமா, வெள்ளை பன்றி இறைச்சி, வென் பன்றி கறி இறைச்சி, பன்றி இறைச்சி பயன், பன்றி இறைச்சி பயன்கள், பன்றி இறைச்சி தீமைகள், பன்றி இறைச்சி சாப்பிடலாமா, பன்றி கறியின் நன்மைகள், பன்றி கறி தீமைகள், பன்றி கறி வைப்பது எப்படி, பன்றி கறி சாப்பிட்டால், பன்றி கறி நன்மைகள், பன்றி கறி செய்வது எப்படி,panari kari theemaikal, panri kari sapiduvathaal undaakum theemaigal, panri kari maruthuvam, panri iraichi maruthva nanmaigal, theemaikal, vaatham pittham kapam, panri kari noi, panri kari payan paduthum murai, moola viyaathi, maruthuvathai kedukkum, kan thirusti vilaga panri pal, mudi valara panri thailam, moolam gunamaga, pig meet benefits in tamil, pandri iraichi in english, pandri kari, pandri kari benefits in tamil, pandri kari nanmaigal, pandri kari in english, pandri kari maruthuvam, pandri kari varuval tamil, pig tamil meaning, pig tamil name, pig in tamil language, big tamil meaning, pig in dream tamil, pig meaning for tamil, pig farming in tamil, wild pig tamil meaning, pig meaning on tamil, white pig tamil, pig benefits in tamil, pig meat benefits in tamil, pig ghee benefits in tamil, fig benefits in tamil,
பன்றி இறைச்சி சாப்பிடலாமா, பன்றி இறைச்சி பயன், பன்றி இறைச்சி பயன்கள், பன்றி இறைச்சி தீமைகள், பன்றி இறைச்சி சாப்பிடலாமா, பன்றி கறியின் நன்மைகள், பன்றி கறி தீமைகள், பன்றி கறி வைப்பது எப்படி, பன்றி கறி சாப்பிட்டால், பன்றி கறி நன்மைகள், பன்றி கறி செய்வது எப்படி,panari kari theemaikal, panri kari sapiduvathaal undaakum theemaigal, panri kari maruthuvam, panri iraichi maruthva nanmaigal, theemaikal, vaatham pittham kapam, panri kari noi, panri kari payan paduthum murai, moola viyaathi, maruthuvathai kedukkum, kan thirusti vilaga panri pal, mudi valara panri thailam, moolam gunamaga, pig meet benefits in tamil, pandri iraichi in english, pandri kari, pandri kari benefits in tamil, pandri kari nanmaigal, pandri kari in english, pandri kari maruthuvam, pandri kari varuval tamil, pig tamil meaning, pig tamil name, pig in tamil language, big tamil meaning, pig in dream tamil, pig meaning for tamil, pig farming in tamil, wild pig tamil meaning, pig meaning on tamil, white pig tamil, pig benefits in tamil, pig meat benefits in tamil, pig ghee benefits in tamil, fig benefits in tamil,

ஊர் சுற்றி திரியும் பன்றிகளின் மாமிசத்தை உண்பதால் தீமையே மிஞ்சும் அதனால் ஓர் பலனும் இல்லை என்பதை சித்தர் பாடாலில் இருந்து தெளிவாக அறியலம்.

சித்தர் பாடல்

வாதபித் தங்கள்சேரு மருவிய புண்ணுமுண்டாந்
தாதுவுங் கபமும்பொங்குந் தாங்கொணா வசதியாகும்
வாதுற வனந்தனோய்கள் வளர்ந்தெழுந் துன்பமொய்து
மோதியுண் மருந்துநாச மூர்ப்பன்றிக் கறியுண்பார்க்கே

ஊர் பன்றி கறி உண்பதால் உண்டாகும் வியாதிகள்

  1. வாத பித்த சீர் கெடும்
  2. விரணம் உண்டாகும்
  3. சுக்கிலம் கெடும்
  4. சிலேஷ்ம கோபம்
  5. விலவிலப்பு
  6. மனோதுக்கம்
  7. பல ரோகங்கள் உண்டாகும்

ஊர் பன்றி கறி பயன் படுத்தும் முறை மற்றும் நன்மை, தீமையும்

மூல வியாதி

பன்றி கறியை மூல வியாதிகாரர்கள் விஷேமாக உட்கொண்டு சிறிது பயன்படுத்தினாலும் முடிவில் பல பிணிகளுக்கு ஆளாவர்கள். 

மருத்துவத்தை கெடுக்கும்

வியாதிக்கு மருந்து உண்ணும் காலத்தில் பன்றிகறி உண்பவனுக்கு மருந்து வேளை செய்யாமல் போகும்.

கண் திருஷ்டி விலக பன்றி பல்

இதன் கேரை பல்லாகி எலும்பை எடுத்து கழுத்தில் கட்டி கொள்ள கண் திருஷ்டி அனுகாது விளகியோடும். இவர்களிடன் நெருங்கிய இருந்த வரும் விலகியோடுவார்கள்

முடி வளர பன்றி தந்தம்

இதன் தந்தத்தை சிறு துண்டுகளாக வெட்டி நல்லெண்ணெயில் 7 நாள் ஊறவைத்து வடித்த எண்ணெயை கூந்தலுக்கு தடவி வர நிகளமாக வளரும்

இளநரை போக்கும் பன்றி தந்தம்

மேற்படி செய்த எண்ணெயை தொடர்ந்து தடவி வர இளநரை முற்றிலும் மறைந்து போகும்.

மூல முளை அறுக்கும் ஊர் பன்றியின் பிச்சு

பன்றியின் பிச்சை உலர்த்தி இடித்து துள் செய்து மூல முளையில் வைத்து கட்ட முளை அறுந்து விழும்.

ஆண்குறி பெருக்க ஊர் பன்றி நெய்

ஊர் பன்றியின் கொழுப்பை வாங்கி நெய்யாக உருக்கி அதனுடன் மதன சஞ்சீவி எண்ணெய் சேர்த்து மீதமாக சூடு செய்து கண்ணாடி புட்டியில் சேகரித்து இரவில் குறி மீது பூசி வர நீண்டு பெருக்கும்.

ஊர் பன்றி இறச்சியை தவிப்பது நலம்.

பன்றி கறி பொதுவாக அதிக குளிர்ச்சி என்பார்கள் ஆனால் அதற்க்கு ஏற்றார் போல் அதிக பாதகமும் உண்டு என்பதால் ஊர் பன்றி இறைச்சியை நன் முன்னோர்கள் தவிர்த்துள்ளனர். அப்படியே சாப்பிட்டாலும் குளித்த பின் தான் வீட்டினுள் செல்ல அனுமதித்துள்ளனர். ஆகையால் ஊர் பன்றி கறியை தவிர்ப்பது நலம். அது அறியாமல் செய்த தவறுகளை திருத்தி நீண்ட ஆயுளுடன் வாழ்வோம்.
ஒளசதம்
Owsahdham


  1. உடும்பு கறி மருத்துவ பயன் 
  2. கடல் நண்டு மருத்துவ பயன்கள் 
  3. ஆட்டு இறைச்சியின் மருத்துவ பயன்கள் 
  4. தைலம் வகைகள் 
  5. ஹேர் ஆயில் தயாரிப்பது எப்படி


Thursday, December 21, 2017

விசம் தீண்டப்பட்ட மாட்டுக்கு கை வைத்தியம் - Visam theenda patta madukku vaithiyam

விசம் தீண்டப்பட்ட மாட்டிற்க்கு கை வைத்தியம்

விசம் தீண்டப்பட்ட மாட்டின் அறிகுறிகள்,மூலிகை மருத்துவம் மாட்டிற்க்கு விச கடி மூலிகை வைத்தியம், how are dairy cows treated in india  amul treatment of cows  what happens to male calves in india  cruelty free milk india  horrors in india's dairy industry  sacred cows in india  indian leather  indian dairy industry


கால்நடைகளை விச ஜந்துக்கள் கடித்து விட்டால் அதற்க்கு உரிய நேரத்தில் மருத்துவம் பாக்க முடியத சூல் நிலையில் நம் பாரம்பரிய கை வைத்திய முறையை செய்து காப்பாற்றி விடலாம்.

விசம் தீண்டப்பட்ட மாட்டின் அறிகுறிகள்


விசம் பிராணிகள் தீண்டப்பட்ட மாடு கழுத்தில் வீக்கம், மூச்சு திணறல், அல்லது அசைவற்று வீழ்ந்து கிடப்பதாகும் போன்றவை விசம் தீண்டப் பட்டதற்க்கான அறிகுறிகளாக கருதப்படுகிறது. விச ஜந்துக்கள் தான் தீண்டப்பட்டுள்ளது என்பதை முதலில் உறுதி செய்ய வேண்டும்.

மூலிகை மருத்துவம்

மாட்டிற்க்கு விச கடி மூலிகை வைத்தியம்

  1. எருக்கு இலை
  2. ஆமணக்கு இலை
  3. குப்பை மேனி இலை
  4. வேப்ப மரத்தின் வேர்
  5. இலுப்பை புண்ணாக்கு 
மேற்குறிப்பிட்ட மூலிகையின் இலை, வேர் மற்றும் புண்ணாக்கு சமன் அளவு எடுத்து நன்கு மை போல அரைத்து அதனுடன் சிறிது பசு கோமியம் சேர்த்து மாட்டுக்கு கொடுக்க விசம் இறங்கும்.
cow treatment in tamil, treatment of cows on dairy farms, dairy cow abuse video, mastitis in cows natural treatment, treatment of chronic mastitis in cows, cows mastitis cure with home remedies, cow mastitis treatment today, mastitis in cows pictures. veterinary herbal medicine book, herbal medicine for animals course, herbal veterinary products, herbs for pets veterinary herbal medicine pdf, dog herbal remedies for anxiety, natural remedies for dog's dry itchy skin, herbs used in veterinary medicine, pasuvirkku mooligai vaithiyam, kai vaithiyam, maatukku herbal treatment .

Wednesday, November 18, 2015

விரியன் பாம்பு கடி புண்ணுக்கு மூலிகை - viriyan pambu kadi punnukku moolikai

விரியன் கடி புண்ணுக்கு பாவட்டை மூலிகை

விரியன் பாம்பு பாவட்டை இலை மருத்துவ பயன்கள், பாம்பு கடி வைத்தியம்
விரியன் பாம்பு
விரியன் பாம்பு அதிக விச தன்மையுடைவைகள், இப் பாம்பு கடித்து பின் அதன் விசம் உடலில் இருந்து இறங்க வைத்தியம் செய்தாலும், விரியன் பாம்பின் கடி வாய் புண் அவ்வளவு எளிதில் குணமாவதில்லை. அப்படியே விடின் கடிவாய் புண் அழுகி அப்பகுதியையே நீக்கும் சூழ் நிலை உருவாகலாம். அவ்வளவு எளிதில் குணமடைவதில்லை. "விதி மூண்டால் தான் விரியன் பாம்பு கடிக்கும் என்று கூறுவார்கள்" இவ்வரிகள் மூலம் அதன் விச தன்மையை உணரலாம்
இவ்வளவு வலிமையான விசம் கொண்ட விரியன் பாம்பு கடி புண்ணுக்கு  வைத்தி நூல் ஒன்றில் மிக எளிமையான மூலிகை கூறப்பட்டுள்ளது.

" பாத்தியமாம்பா வட்டயிலை வேகவைத்து
பண்பானவென்னீரால் கழுவிப்போட்டு
வெற்றியாம் அவ்விலையை வைத்துக்கட்ட
விரியன துகடிவீங்கி வெடித்தபுண்கள்
சுத்தமாய் ஆறிவிடும் சொன்னேன் சொன்னேன்
சூராதி சூரனென்ற அவுஷதங்கேள்
நித்தியமும் ராச்சொல்லான் பலமேவாங்கி
நெடியபோய்ச் சுரைய்ருகில் நின்றுபாரே "
விரின் கட்டு வீங்கி வெடித்த புண்ணுக்குப் பாவட்டை இலை போட்டுத் தண்ணீர் காய்ச்சி அந்த இரணத்தை கழுவி விட்டு ஈரமற் துணியினால் ஒத்திடம் செய்து பாவட்டை இலையை வத்க்கி வைத்துக் கட்டவும். இப்படி 5 - 6 வேளைகள் செய்ய, கட்ட விரியன் கடித்த புண் ஆறிவிடும். குருவை அரிசிச் சோறும் மிளகு நீரும் கூட்டவும்.

விரியன் பாம்பு பாவட்டை இலை மருத்துவ பயன்கள், பாம்பு கடி வைத்தியம்
பாவட்டை இலை

சான்று :- விச வைத்தி நூலை பார்க்க

viriyan pambu kadi vaithiyam, pambu visam neenga vaithiya, pampu visham poga vaithiyam. viasam neekum mooligaikal. paavattai ilai maruthuvam, paavattai maruthuva payankal. பாம்பு கடிக்கு வைத்தியம், பாவட்டை மூலிகை மருத்துவ பயன்கள். பாவட்டை செடி படம், மூலிகை இலை படங்கள். பாவட்டை பூ.

Monday, August 31, 2015

ஆடுதின்னா பாளை



ஆடுதின்னா பாளை ஆடுதின்னாப் பாளை பூச்சிக் கொல்லியாகவும் காய்ச்சல் யானைத் தோல் சொறி பாம்பு நஞ்சும் சுகப்பேறு விதைச் சூரணம்
ஆடுதின்னாப் பாளை
மாற்றடுக்கில் அமைந்த வெள்ளைப் பூச்சுள்ள முட்டை வடிவ இலைகளையுடைய தரையோடு படர்ந்து வளரும் சிறு செடி. முதிர்ந்த நிலையில் வெடித்துச் சிதறும் காய்களையுடையது. தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் கரிசல் நிலத்தில் வளர்கிறது. பங்கம்பாளை என்றும் அழைப்பதுண்டு. எல்லாப் பாகங்களும் மருத்துவப் பயனுடையவை.

பூச்சிக் கொல்லியாகவும்

வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும், மாத விலக்கைத் தூண்டும் மருந்தாகவும் பேறு கால வலியை மிகுக்கும் மருந்தாகவும் பயன்படும்.

காய்ச்சல்

 10 மி.லி. இலைச்சாறு காலை மாலை குடித்துவர ஒழுங்கற்ற மாதவிடாய் சீராகும். விட்டுவிட்டுவரும் காய்ச்சல் குணமாகும்.

யானைத் தோல் சொறி

 இலைச்சூரணம் 2 சிட்டிக்கை வெ ந் நீரில் கொள்ளப் பாம்பு விஷம், சில விஷம், மலக் கிருமிகள், கருங்குட்டம், யானைத் தோல் சொறி தீரும்.

பாம்பு நஞ்சும்

வேரை அரைத்துக் காலை, மாலை 5 கிராம் கொடுத்துக் கடும் பத்தியத்தில் வைக்க (புதுப்பானையில் உப்பில்லாத பச்சரிசி பொங்கள், 24 மணி நேரம் தூங்க விடக் கூடாது) 3 நாள்களில் எல்லா விதப் பாம்பு நஞ்சும் தீரும்.

சுகப்பேறு

 வேர்ச் சூரணம் 10 கிராம் வெந்நீரில் கொடுக்க மகப்பேறு வேதனை தீர்ந்து சுகப்பேறு ஆகும்.

விதைச் சூரணம்

விதைச்சூரணம் 5 கிராம் விளக்கெண்ணெயில் கொடுக்க நன்கு பேதியாகி வயிற்றுவலி, சூதகத்தடை, முறைக் காய்ச்சல் மகப்பேற்றின் போது வேதனை, மலக்கிருமிகள் நீங்கும். 

aaduthinna paalai, aduthinna palai, aaduthinnapalai,magaperu, pampu visam, yaanai thol sori, kaichal, poochu kolliyagaum. aaduthinna palai ilai maruthuva payangal ஆடு தின்ன பாளை ஆடுதின்னாபாளை ஆடு தின்னாபாளை ஆடு தின்னாப் பாளை ஆடு தின்னாப்பாளை ஆடுதின்னாப்பாளை

Sunday, August 23, 2015

ஆகாச கருடன் மருத்துவ பயன்கள்

ஆகாச கருடன் மருத்துவ பயன்கள், கடிநஞ்சு, தேள் நஞ்சு  பாம்பு நஞ்சு, கீல் பிடிப்பு, மேக நோய்,  சீதப்பேதி, கீல்வாதம்
ஆகாச கருடன் கிழங்கு
கோவையினத்தைச் சேர்ந்த பெருங்கிழங்குடைய ஏறு கொடி. தமிழகமெங்கும் தன்னிச்சையாய் வளர்கிறது. கசப்புச் சுவையுடைய கிழங்கு மிகவும் மருத்துவப் பயனுடையது. உடல் தேற்றவும் உடல் பலம் மிகுக்கவும் மருந்தாகும்.

 கடிநஞ்சு

 கொட்டைப்பாக்களவு கிழங்கை மென்மையாய் அரைத்து 50 மி.லி. நீரில் கலக்கி மூன்று நாள் காலையில் மட்டும் கொடுத்து மேற்பூச்சாகவும் பூசிவர நாய், நரி, குரங்கு, பூனை முதலிய விலங்குகளின் கடிநஞ்சு தீரும்.

 தேள் நஞ்சு

புளியங்கொட்டை அளவு கிழங்கை வெற்றிலையில் வைத்து மென்று தின்ன தேள் நஞ்சும் அதனால் ஏற்பட்ட நெரிகட்டுதலும் தீரும்.

 பாம்பு நஞ்சு, கீல் பிடிப்பு, மேக நோய்

கிழங்கைத் தோல்நீக்கி உலர்த்திப் பொடித்து ஒரு தேக்கரண்டிப் பொடியை சர்க்கரை கலந்து காலை மாலை சாப்பிட்டு உப்பு புளி நீக்கி உணவு உண்டு வரப் பாம்பு நஞ்சு, கீல் பிடிப்பு, மேக நோய்கள் தீரும்.

 சீதப்பேதி

5 கிராம் கிழங்குப் பொடியை 100 மி.லி. நீரில் கலந்து காய்ச்சிக் காலை மாலை சாப்பிட்டு வரச் சீதப்பேதி தீரும்.

கீல்வாதம்

100 கிராம் கிழங்குடன் 50 கிராம் வெங்காயம் 20 கிராம் சீரகம் சேர்த்தரைத்து விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் கீல்வாதத்துக்குப் பற்றிட குணமாகும்.


agasa karudan, akasa karudan aagasa karudan, agasa karudan maruthuva payangal. agasa karudan maruthuva kunam, kadi nanchu, thol nanchu, paampu kadi, seetha pethi, keelvatham, noikal mega noikal, keel pidipu, nerikattuthal,  ஆகாச கருடன் மருத்துவ குணங்கள், ஆகாச கருடன் கிழங்கின் மருத்துவ குறிப்பு.

அழிஞ்சல் மருத்துவ பயன்கள் - azhinchil



மருத்துவப் பயனுடைய அழிஞ்சல்

நீண்ட இலைகளையுடைய முள்ளுள்ள மரம். செம்மஞ்சள் நிறமுள்ள பழங்களையுடையது. இதில் கறுப்பு, வெள்ளை, சிவப்பு முதலிய இன வேறுபாடு உண்டு. இவற்றில் சிவப்புப் பூ உடைய மரம் மருத்துவப் பயன் மிக்கதாகக் கருதப்படுகிறது. வேர்ப்பட்டை, இலை, விதை ஆகியவை மருத்துவப் பயனுடையவை. அழிஞ்சில் என்றும் அழைக்கப்படும்.

நோய்கள்

நோய் நீக்கி உடல் தேற்றுதல், வாந்தி உண்டு பண்ணுதல், பித்த நீர்ச்சுரப்பை மிகுத்தல், மலமிளக்குதல், வயிற்றுப் பூச்சிகளைக் கொல்லுதல், காய்ச்சல் அகற்றுதல் ஆகிய மருத்துவ குணங்களையுடையது. அழிஞ்சிலில் செய்யப்படும் மருந்துகளைத் தொடர்ச்சியாக 1 வாரத்திற்கு மேல் சாப்பிடுவதனால் வாந்தி, வயிற்றுப் போக்கு, வியர்வை ஆகியவை உண்டாகும். நீடித்துச் சாப்பிட வேண்டுவதாயின் இடையிடையே 1 வாரம் மருந்தை நிறுத்தி மீண்டும் சாப்பிடலாம்.

கடி விஷங்கள்

வேர்ப்பட்டையை உலர்த்திப் பொடித்து 100 மில்லி கிராம் வீதம் காலை மாலை 1 வாரம் கொடுத்து வரக் கடி விஷங்கள் (பாம்பு, எலி, வெறிநாய்) தொழுநோய், கிரந்தி, புண், வயிற்றுப் போக்கு ஆகியவை குணமாகும்.

கப நோய்கள்

இலையை அரைத்து 1 கிராம் அளவாகக் காலை மாலை கொடுக்கக் கிராணி, குன்மம், கப நோய்கள் தீரும்.

தொழுநோய்

சிவப்பு அழிஞ்சில் வேர்ப்பட்டைத் தூள் 100 மில்லி கிராமுடன் கிராம்பு, சாதிக்காய், சாதிப்பத்திரி ஆகியவை சமன் கலந்த தேனில் குழைத்துச் சாப்பிட்டு வரத் தொழுநோய் குணமாகும்.

தோல் நோய்கள்

அழிஞ்சில் விதையிலிருந்து எடுக்கப் பெறும் எண்ணெயை உடம்பில் தடவி வரத் தோல் நோய்கள் குணமாகும். ஓரிரு துளிகளாக உள்ளுக்கும் கொடுக்கலாம்.

azhinchil maruthuva payangal noikal kadi visangal tholu noigal thol noigal, 

Thursday, August 20, 2015

அறுகீரை - Arukrrai

நோய்கள் விஷங்கள் உஷ்ண சக்தி அடிக்கடி நீர் கழித்தல் தோல் நோய் ஊட்டம் மனநோய் அழகு மற்றும் ஆண்மை இரத்தம் பெருக தலைமுடி ஞாபக சக்தி சத்தான உணவு சளி, இருமல், கபம் நோய் எதிர்ப்பு சக்தி ஔவையார் சுரம் விந்து வளர்ச்சி மூலநோய் மகப்பேறு நுரையீரல் பொரியல் வாய்வு சப்த தாதுக்கள் நரம்பு சூதக ஜன்னிக் விதை தைலம் தலைமுடி கருமை
அறுகீரை ஒரு கீரை வகை. அரைக்கீரை என்ற பெயரில் விற்பனைக்கு வரும். இளந்தண்டுடன் கூடிய இலைகள் சமைத்துண்ணக் கூடியவை.

நோய்கள்

காய்ச்சல் போக்குதல், கோழையகற்றுதல், மலமிளக்குதல், காமம் பெருக்குதல் ஆகிய குணங்களையுடையது.

கீரையை நெய் சேர்த்துச் சமைத்து உண்டு வர நீர்க்கோவை, சளிக் காய்ச்சல், குளிர் சுரம், விஷசுரம், சன்னிபாதச் சுரம் (டைபாய்டு) ஆகியவை தீரும். எழுவகை உடற்சத்துக்களையும் பெருக்கி வலிவும் வனப்பும் உண்டாகும். பிடரி வலி, சூதகக் சன்னி ஆகியவை தீரும்.

விஷங்கள்

இந்தக் கீரையைப் பழுப்பு இலைகள் இல்லாமல் சுத்தமாக ஆய்ந்து கழுவிவிட்டு உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அரைக்கீரையைப் பொரியல் செய்து சாப்பிடலாம். நீலிக்கு அடுத்து விஷங்களை முறிக்கும் ஆற்றல் அரைக்கீரைக்கு உண்டு.

உஷ்ண சக்தி

இக்கீரை சற்று தித்திப்புச் சுவையுடையது. உஷ்ண சக்தி கொண்டது. அரைக்கீரையுடன் சிறிது நெய் சேர்த்து உண்டால் உஷ்ணத்தை உண்டாக்காது. மருந்துகள் உண்ணும் காலத்தில் இக்கீரை பத்தியமாகப் பயன்படுகிறது.

அடிக்கடி நீர் கழித்தல்

மன உளைச்சல், மூளைச் சூடு போன்றவற்றை நீக்கும். பித்தத்தை தணிக்கும். நீரிழிவின் பாதிப்பைக் குறைக்கும். அடிக்கடி நீர் பிரிதலைத் தடுக்கும். வெள்ளைப் படுதலைக் குறைக்கும்.

தோல் நோய்

தேமல், சொறி சிரங்கு உள்ளவர்கள் இந்தக்கீரையை தினசரி உணவுப்பழக்கத்தில் சேர்த்துக் கொண்டால் குணமாகிவிடும்

ஊட்டம்

கண் பார்வை, இரத்த நாளங்கள், ஜீரண உறுப்புகள் போன்றவற்றை நன்னிலையில் பாதுகாக்கும். பிரசவமான மகளிர்க்கு உடனடி ஊட்டம் அளிக்கும்

மனநோய்

அரைக்கீரையைத் தொடர்ந்து உண்டு வந்தால் ஜலதோஷம், சளி, இருமல், கப ஜீரம், குளிர் ஜீரம், வாத ஜீரம், ஜன்னி, பாத ஜீரம், போன்றவை குணமாகும். ஆரம்ப நிலை மனநோயை குணப் படுத்தும். அதிக நீர்ப்போக்கை சீராக்கும்.

அழகு மற்றும் ஆண்மை

அரைக்கீரை தேகத்தில் அழகை அதிகரித்து பொலிவுறச் செய்யும். தாது விருத்தி ஏற்பட்டு ஆண்மை அதிகரிக்கும். உடலுக்கு வலிமை சேர்க்கும். அரைக்கீரையை நெய்யில் வதக்கி நாள்தோறும் காலை ஒருவேளை மட்டும் தொடர்ந்து உண்டு வந்தால் நாற்பது நாட்களில் ஆண்மை பெருகும்.

இரத்தம் பெருக

நரம்புத் தளர்ச்சி நீங்கும். நோய் நீங்கிய பின் உடலில் இருக்கும் பலவீனத்தை அகற்றி, புது இரத்தம் பெருக அரைக்கீரை உதவும். வாத நீர்களைக் கட்டுப்படுத்தும் இக்கீரை நரம்புகளையும் பலப்படுத்தும். உடல்வலி நீக்கும். நீர்க் கோர்வை, சளிப்பிடிப்பு, இருமல் விலகும்.

தலைமுடி

பெண்களுக்குத் தலைமுடியை நன்றாகக் கறுத்தும், அடர்த்தியாகவும் வளரச் செய்யும். இளநரையை நீக்கும். இக்கீரையுடன் புளி சேர்த்து சாப்பிட நாக்கிற்கு நல்ல ருசி ஏற்படும். பசி மந்தமும் நீங்கும்.

ஞாபக சக்தி

இதனை அடிக்கடி உபயோகித்து வந்தால் உடலின் எல்லா பாகங்களும் சீரான வளர்ச்சியை பெறும். தேக பலமும் ஞாபக சக்தியும் அதிகரிக்கும். மலச்சிக்கலை போக்கி குடலைச் சுத்தமாக வைத்திருக்க உதவும். இதயத்திற்கு வலிமையை தரும்.

சத்தான உணவு

உடல் நலக் குறைவினால் துன்பப்படுபவர்கள் இந்தக் கீரையை கடைந்தும், மிளகு ரசத்தையும் உணவில் சேர்த்து கொண்டால் சத்தான உணவாகும். அரைக்கீரையோடு மிளகு, பூண்டு, பெருங்காயம், இஞ்சி, வெங்காயம் சேர்த்து உப்பிட்டுக் கடைந்து, சாதத்தில் நெய்விட்டு பிசைந்து சிறு குழந்தைகளுக்கு ஊட்டலாம். இப்படிச் சாப்பிட்டு வருவதால் நோய் எதிர்பு சக்தி அதிகரிக்கும்.  அரைக்கீரையுடன் துவரம் பருப்பைச் சேர்த்து, உலர்ந்த மிளகாய் கிள்ளிப் போட்டுத் தாளித்து அவியலாகச் சாப்பிடலாம்.

சளி, இருமல், கபம்

சளி, இருமல், கபம் உள்ளவர்கள் இந்த கீரையுடன் துவரம் பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம், வெங்காயம், பூண்டு போன்றவற்றை சேர்த்து கொள்ளலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி

இந்தக் கீரையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி தினமும் பாலில் அரைத் தேக்கரண்டி அளவு எடுத்து மூன்று வேளையும் அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

ஔவையார்

கீரையைக் காலையிலும் பகலிலும் உணவில் சேர்த்துக் கொள்ளல் உடல் நலத்திற்கு சிறப்புடையதாகும். அரைக் கீரையின் பயன்களை அன்றே தமிழ் மூதாட்டி ஔவையார் பாடியுள்ளார். இக்கீரையை சமைத்து உண்டுவந்தால் மேற்கண்ட பலன்களைப் பெறலாம்.

முக்கியமான கீரைகளின் சிறந்த மருத்துவக் குணங்களைத் தெரிந்து கொள்வோம். தேவைக்கு ஏற்ப அவ்வப்போது பயன்படுத்தி உடல் நலம் காப்போம்.

சுரம்

கீரையை நெய் சேர்த்துச் சமைத்து உண்டு வர நீர்க்கோவை, சளிக் காய்ச்சல், குளிர் சுரம், விஷசுரம், சன்னிபாதச் சுரம் (டைபாய்டு) ஆகியவை தீரும். எழுவகை உடற்சத்துக்களையும் பெருக்கி வலுவும் வனப்பும் உண்டாகும். பிடரி வலி, சூதகச் சன்னி ஆகியவை தீரும்.

விந்து வளர்ச்சி

அறுகீரை, தாது புஷ்டி தருகிற கீரைகளில் ஒன்று. இதைப் புளியிட்டுச் சமைப்பது வழக்கம். புளியில்லாமல் மிளகு சேர்த்து நெய் இட்டுச் சமைத்துச் சாப்பிட்டால் தாது வளரும். வாயுவைப் போக்கும். குளிர்ந்த தேகத்தோருக்கு உதவும். 

 மூலநோய் 

மூலநோய் உள்ளவர்களுக்கு ஆகாது.

மகப்பேறு

இந்தக் கீரை உடலுக்கு வெப்பத்தைக் கொடுப்பதனால் மகப்பேறு பெற்ற பெண்களுக்கு ஓர் முக்கிய உணவாகக் கருதப்படுகிறது. பிரசவித்த பெண்களுக்குச் சீதளம் வராமல், இக்கீரையில் அடங்கியுள்ள சத்துக்கள் பாதுகாக்கின்றன. அத்துடன் பிரசவ மெலிவைப் போக்கி உடலுக்குச் சக்தியையும் பலத்தையும், கொடுக்கின்றன. அன்றியும் இக் கீரையிலுள்ள சத்துக்கள் தாய்ப்பாலில் கலந்து பிறந்த குழந்தைக்கு நோய் அணுகாமல் தடுக்கின்றன; குழந்தைக்குப் பலத்தையும் உரத்தையும் ஊட்டி வளர்க்கும் தன்மை பெற்றது. அதனால்தான் பிரவித்த பெண்களுக்கு அரைக்கீரையை உணவாகக் கொடுக்கும் பழக்கம் நம் நாட்டின் வழக்கத்தில் உள்ளது. பொதுவாக மருந்து கால் பங்குக் குணத்தை நல்குமேயானால் இக்கீரை முக்கால் பங்கு குணத்தை கொடுக்குமென்பர்.

அரைக்கீரையை மிளகு ரசத்துடன் உண்ண நோய்களைக் கண்டித்து நல்ல குணமளிக்கும். ஏனெனில் அரைக்கீரை சூடு, மிளகு நீர் குளிர்ச்சி. இவ்விரண்டும் ஒன்று சேருமேயானால் உடல் நலத்தைச் சமன்படுத்தி ஒரு சீராக வைத்திருக்க உதவுகிறது.

நுரையீரல்

மேலே குறிப்பிட்டபடி அரைக்கீரையுடன் துவரம் பருப்பு உலர்ந்த மிளகாயும் சேர்த்து தாளிதம் செய்த அவியலானது இருமல், கபஇருமல் போன்ற நுரையீரல் காய்ச்சல்களைக் கண்டிக்கவல்லது.

பொரியல்

இந்தக் கீரையுடன் பெருங்காயமும், வெங்காயமும் சேர்த்துக் செய்த பொரியலானது ஜலதோஷம், ஜன்னி, பாதரசம், குளிர்க்காய்ச்சல் ஆகியவைகளை நீக்கும்.

கடைந்து உண்ண

பித்த கபசுரம், வாய் ருசியற்றுப் போதல், பசி இல்லாத நிலை ஆகியவைகளுக்கு அரைக்கீரையை பழம்புளியுடன் கடைந்து உண்ண வேண்டும். இவ்வாறு உண்பதினால் இந்த நோய்கள் நீங்கும்.

வாய்வு

வாதம், வாய்வு சம்பந்தப்பட்ட உடல்வலிகள் இவைகளுக்கு சுக்கு, பூண்டு, மிளகு, பெருங்காயம் சேர்த்துக் கடையல், குழம்பு, பொரியல் செய்து உண்டால் அந்த நோய்கள் குணமாகும். இக்கீரையை எந்தவிதமான நோய்களுக்கும் உணவாகக் கொடுக்கலாம். இதனை நாள்தோறும் தொடர்ந்து உண்டு வந்தாலும்கூட எந்தவிதமான கெடுதலையும் உண்டாக்காது.உடலில் தேங்கும் வாய்வு, வாத நீர்களைப் போக்குவதில் முருங்கைக் கீரைக்கு சமமானது.

சப்த தாதுக்கள்

நீர்க்கோர்வை, குளிர்சுரம், வாதசுரங்கள், கபசுரம், சளி இருமல் ஆகியவைகளை அரைக்கீரை போக்கும் குணமுடையது. இக் கீரை உடலுக்கு வெப்பத்தைத் தந்து சப்த தாதுக்களையும் வலுவடையச் செய்யும். இக்கீரை சுக்கில தாதுவை வலுப்படுத்தி உடல்பலத்தைப் பெருக்குவதில் தூதுவளைக் கீரைக்கு நிகரானது.

அழகு

நோயால் தளர்வுற்ற உடலுக்கு வலுவும் பலனும் தரக்கூடியது. அரைக்கீரையை நாள்தோறும் உணவுடன் சேர்த்து உண்டுவர உடலுக்கு அழகும் வலுவும் கொடுக்கும்.

நரம்பு

அரைக்கீரை நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். பிடரி நரம்பு வலித்தல், மண்டை பீனிச நரம்புவலி, ஜன்னித் தலைவலி, கன்னநரம்பு புடைப்பு ஆகியவைகளுக்கு இக்கீரை பெருங்குணமளிக்க வல்லது.

சூதக ஜன்னிக்

மாதவிடாய் காலத்தில் பெண்ணுடன் சேர்ந்த சேர்க்கையால் வரும் சூதக ஜன்னிக் கோளாறுகளை அரைக்கீரையுணவின் மூலம் குணமாக்கிக் கொள்ளலாம். தீயவழிகளில் உடல் சக்தியை இழந்தவர்களுக்கு இக்கீரை அரும் மருந்தாகவும், உற்றுழி உதவும் நண்பனாகவும் திகழ்கிறது.

விதை

அரைக்கீரை விதையை அரைத்து மாவாக்கி உண்பதும் உண்டு. நாட்பட்ட நோய்களையும் அரைக்கீரை விதையில் சிறுகச் சிறுகக் குணப்படுத்திவிடலாம்.

தைலம்

அரைக்கீரை விதையிலிருந்து தயாரிக்கப்படும் அரைக்கீரைத் தைலம் மிகவும் புகழ்பெற்ற தைலமாகும். இத்தைலம் கண்ணுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கிறது. தலைமுடியானது செழித்து வளர இத்தைலமும் உதவுகிறது. மேலும் தலைமுடியும் ஒளிவிட்டு மின்னும்.

தலைமுடி கருமை

தலைமுடி கருமையாகவும் செழிப்பாகவும் வளர்வதற்கு, அரைக்கீரை விதையை நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சிப் பதத்தில் எடுத்து வடிகட்டி வைத்துக் கொண்டு தலைக்குத் தடவிவர வேண்டும்.

arakeerai arakirai arukeerai arukirai thalimudi thailam vaithai sooth kaani narampu azhaku saptha thaathukkal vaayu kadainthunna vaayu pidippu, nurai eeral magaperu, moolai valarachi vinthu peruga, vinthu urpaathi peruga


Saturday, August 8, 2015

அரிவாள்மனைப் பூண்டு - Arivaalmanai poondu


 அரிவாள்மனைப் பூண்டு மருத்துவ பயன்கள் - Arivaalmanai poondu maruthuva payangal rattha pokku, visham muriya, visham iranga.
அரிவாள்மனைப் பூண்டு
                   கூர்நுனிப் பற்கள் கொண்ட ஆப்பு வடிவ இலைகளை உடைய மிகக் குறுஞ்செடியினம். மாரிக் காலத்தில் தமிழக மெங்கும் சாலையோரத்தில் தானே வளரும். இலையே மருத்துவப் பயனுடையது. குருதிக் கசிவைத் தடுக்கும் மருந்தாகச் செயற்படும்.
                       இலையைக் கசக்கி வெட்டுக் காயத்தில் பிழிய இரத்தப் பெருக்கு நிற்கும். இதனுடன் சமனளவு குப்பைமேனி இலை, பூண்டுப்பல் 2, மிளகு 3 சேர்த்து அரைத்துப் புன்னைக்காய் அளவு உள்ளுக்குக் கொடுத்து, காயத்திலும் கட்ட நஞ்சு முறியும். உப்பு, புளி நீக்கவும்

அரிவாள்மனைப் பூண்டு மருத்துவ பயன்கள் - Arivaalmanai poondu maruthuva payangal rattha pokku, visham muriya, visham iranga.

Monday, August 3, 2015

பாதாளமூலி மருத்துவ பயன்கள் - paathaala mooli


பாதாளமூலி


பாதாளமூலி, சப்பாத்தி கள்ளி
பாதாளமூலி
தமிழ் பெயர் : பாதாளமூலி, சப்பாத்தி கள்ளி

ஆங்கில பெயர் : common prickly-pear, opuntia dillenii


 வட்ட வடிவ சதைப்பற்றான கொத்துக் கொத்தான முள்களையுடைய தண்டுகளையும், மஞ்சள் நிற மலர்களையும், புறப்பரப்பில் முள்ளுள்ள சிவப்பு நிற மலர்களையும் கனிகளையும் உடைய கள்ளி இனம் ஆகும். இதனை சப்பாத்தி கள்ளி என்றும் அழைக்கப் படுகிறது. இதன் தண்டு, வேர் மற்றும் பழம் மருத்துவ குணம் உடையவை.

பாதாளமூலி, சப்பாத்தி கள்ளி
பாதாளமூலி

பாதாளமூலி மருத்துவ குணங்கள்


நஞ்சு நீக்குதல், உடல் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியடைய செய்தல் ஆகிய குணங்களையுடையது.

 பாதாளமூலி சதையைச் சிறு சிறு துண்டுகளாக்கி மிளகுத்தூள் சேர்த்து 5 முதல் 10 துண்டுகள் சாப்பிட எட்டி, வாளம், அலரி, சேங்கொட்டை, நாவி, ஊமத்தை ஆகியவற்றின் நஞ்சு உடலில் இருந்து நீங்கும்.

வெப்பத்தினால் ஏற்படும் வயிற்று வலி, அடிக்கடி மலம் கழித்தல், கிராணி, சத்தத்துடன் வெளியேறும் உஷ்ணபேதி ஆகியவை குணமாகும். 


இரண்டு வேரை வெட்டி எடுத்து பொடி செய்து 10 கிராம் வரை சாப்பிட கொடுக்க பூரான்கட, வண்டுகடி நஞ்சு முறியும். தேள் கடிக்கு கொடுத்து காயை வாட்டி கடிவாயில் வைக்க குடைச்சல் தீரும்.

பழச்சாற்றில் செய்த மணப்பாகு சாப்பிட்டு வர கோடைகால வெப்ப நோய் தீரும். முள்நீக்கி விளக்கொண்ணெயில் வாட்டி முடக்கு வாதத்திற்கு வைத்துக் கட்டலாம். ஓத்தடம் கொடுக்கலாம்.

இரத்த கட்டிகள்


இதன் இலைகளில் ஏராளமான அளவு நீர்ச்சத்தும், ஆர்பினோகேலக்டன், குர்சிட்டின் மற்றும் பிளேவனால்கள் போன்ற வேதிச்சத்துக்களும் காணப்படுகின்றன. இவை கிருமிகளை அழித்து இரத்தக் கட்டிகளை கரைக்கும் தன்மையுடையவை.

கட்டிகள்


முட்களுள்ள சப்பாத்திக்கள்ளியின் இலைத்தண்டை பிளந்து, வெளிப்புறமுள்ள முட்களை நீக்கி, உட்புறமாக சிறிது மஞ்சளை தடவி, அனலில் வாட்டி, கட்டிகளின் மேல் இறுக்கமாக கட்டி வைத்து வர ஆரம்ப நிலையிலுள்ள கட்டிகள் விரைவில் உடைந்து புண் எளிதில் ஆறும். புண் ஆற தாமதமானால் மஞ்சளை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவி வர விரைவில் குணமுண்டாகும்
 paathaala mooli maruthuva payan  sappathi kalli maruthuva payan paathaala mooli in english sappathikalli in english. பாதாளமூலி ஆங்கில பெயர் சப்பாத்தி கள்ளி ஆங்கில பெயர்.pathalamooli bhathaala mooli bathala mooli, sapathikalli maruththuva payan, sapathikalli maruthuva payankal

Thursday, May 14, 2015

பிரமத்தண்டு மருத்துவ பயன் - brahma thandu plant uses in tamil

பிரம்மதண்டு மூலிகை பயன்கள் - Brahma thandu mooligai in tamil

பிரமதண்டு பிரம்மதண்டு இரண்டும் ஒன்று தான், பிரம்மதண்டு பயன்கள்,பிரம்மதண்டு மூலிகை, பிரம்மதண்டு இலை, பிரம்மதண்டு செடி, பிரம்மதண்டு விதை, பிரம்மதண்டு in english, பிரம்மதண்டு பூ, பிரம்மதண்டு வேர், பிரம்மதண்டு கசாயம், brahma thandu plant, brahma thandu botanical name, brahma thandu plant botanical name, brahma thandu plant image, brahma thandu keerai, brahma thandu in tamil, brahma thandu in english, brahma thandu leaf, brahma thandu herb, brahma thandu plant uses in tamil, brahma thandu mooligai, brahma thandu plant uses, brahma thandu tamil, brahma thandu uses.
பிரமதண்டு பிரம்மதண்டு இரண்டும் ஒன்று தான், பிரம்மதண்டு பயன்கள்,பிரம்மதண்டு மூலிகை, பிரம்மதண்டு இலை, பிரம்மதண்டு செடி, பிரம்மதண்டு விதை, பிரம்மதண்டு in english, பிரம்மதண்டு பூ, பிரம்மதண்டு வேர், பிரம்மதண்டு கசாயம், brahma thandu plant, brahma thandu botanical name, brahma thandu plant botanical name, brahma thandu plant image, brahma thandu keerai, brahma thandu in tamil, brahma thandu in english, brahma thandu leaf, brahma thandu herb, brahma thandu plant uses in tamil, brahma thandu mooligai, brahma thandu plant uses, brahma thandu tamil, brahma thandu uses.
பிரமத்தண்டு

பிரம்மத்தண்டு செடி வடிவம்

தமிழகமெங்கும் தரிசு நிலங்களிலும், சாலையோரங்களிலும் தானே வளர்ந்து காணப்படுகிறது. மஞ்சள் நிர பூக்களையும், கடுகு வடிவிலான விதைகளை, கூறிய முட்களையுடைய இலைகளையும் கொண்டது.

பிரம்மத்தண்டு மருத்துவ பயனுடைய பகுதிகள்

இலை, பால், வேர், விதை ஆகியவை மருத்துவ பயனுடையவைகள்.

பிரம்மதண்டு கண் சிகிச்சை

பிரமத்தண்டில் வடியும் பாலை கண்ணில் ஒரு சொட்டு விட்டுவர கண்வலி, சதைவளர்தல், கண்சிவத்தல், கண் எரிச்சல், கண்ணில் ஏற்ப்படும் அறிப்பு ஆகியவை தீரும்.

பிரம்மதண்டு விதை மருத்துவம்

இலை, விதை சூரணம் செய்து மூன்று அரிசி எடையளவு தேனில் கலந்து சாப்பிட்டுவர வரட்டு இருமல், சளி இருமல் குணமாகும்.

பிரம்மதண்டு சூரணம்

இலை, பால், வேர், விதை ஆகியவற்றை சூரணம் செய்து மூன்று அரிசி எடையளவு தேனில் கலந்து சாப்பிட்டுவர ஆஸ்துமா, காசம், கபநோய், நுரையீரல் நோய் குணமாகும்.

பல் சார்ந்த நோய்கள் குணமாக

பிரமத்தண்டு முலு செடியையும் தீயிட்டு எரித்து சாம்பலாக்கி பல் தேய்த்து வர பல்கூச்சம், பல்வலி, பல்சொத்தை சீல் வடிதல், பல் ஆட்டம் ஆகியவை குணமாகும்.

குடல் புலுவிற்க்கு பிரம்மதண்டு வேர் சூரணம்

வேர் பகுதியை சூரணம் செய்து பத்து அரிசி அளவு வெந்நீரில் கலந்து 4 நாட்கள் குடிக்க மலத்தில் புலுக்கள் வெளியாகும்.

பிரம்மதண்டு இலையின் சாறு

இலையின் சாற்றை 10மில்லி அளவு தயாரித்து காலை வெறும் வயிற்றில் 30 நாட்கள் கொடுத்துவர சொறி, சிரங்கு, மேகரணங்கள், குட்டம் குணமாகும். இலைச் சாற்றை தேள் கொட்டிய இடத்தில் பூச கடிவாய் வழி குறையும்.

பிரம்மதண்டு  பாம்பின் விஷம் முறிக்கும்

இலை, பால், வேர், விதை ஆகியவற்றை அரைத்து 30 மில்லி உள்ளுக்கு கொடுத்து மீதி உள்ளதை கடிவாயில் வைத்து கட்ட பாம்பின் விஷம் இறங்கிவிடும்.

பிரம்மதண்டு இலை மருத்துவம்

கரப்பான், பேய்ச்சொறி, கை, கால், பாதங்களில் வரும் புண்கள் குணமாக இலையை அரைத்து பூச குணம் காணலாம்.

பிரம்மதண்டு பூ மருத்துவம்

கண் சம்பந்த பட்ட அனைத்து வியாதிகளும் குணமாக 20 பூக்களை நீரில் ஊறவைத்து ஒரு மண்டலம் குளித்து வர கண்ணோய் விலகும்.

சொத்தை பல் குணமாக 

விதையை நன்கு பொடி செய்து இலையில் வைத்து சுருட்டி பீடி புகைப்பது போல் புகைத்தல் சொத்தை பல்லில் உள்ள புலுக்கல் சாகும்.

வெண்ணிற தோல் வியாதி

50 கிராம் விதையை பொடித்து ஒருலிட்டர் நீரில் போட்டு 250 மில்லியாக ஆகும் வரை கொதிக்க விட்டு ஒரு நாள் காலை மாலை மட்டும் 125 மில்லி குடிக்க வெள்ளை நிர தோல் வியாதி குணமாகும்.

பிரம்மதண்டு எண்ணெய்

விதையில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணையை மேற்பூச்சாக பயன்படுத்த அனைத்து தோல் வியதி, ஆறத புண்கள், தலைவலி, கண்படல அழற்சி ஆகியவை குணமகும்.

உடல் எடை அதிகரிக்க பிரம்மதண்டு 

உடல் எடையை அதிகரிக்கவும், தூக்கம் உண்டாக்கவும் பயன்படுத்தப் படுகிறது.

Owshadham 
 ஒளசதம்

  1. மூக்கு எலும்பு வளைவு குணமாக சித்த மருத்துவம்
  2. சைனஸ் குணமாக சித்த மருத்துவம்
  3. ஓரை என்றால் என்ன 
  4. பாதாம் பிசின் மருத்துவ பயன்கள் 
  5. மருத்துவம் பார்க்க உகந்த நாள்

Monday, April 27, 2015

பாம்பு கடிக்கு மூலிகை மருத்துவம் - pambu kadikku mooligai maruthuvam

பாம்பு கடிக்கு மூலிகை மருத்துவம் - pambu kadikku mooligai maruthuvam


தும்பை


          எதிரடுகில்  அமைந்த கூரான நீண்ட கரும்பச்சை இலைகளையும் நாற்கோண வடிவிலமைந்த தண்டுகளையும் பாத வடிவிலான தேன் நிறைந்த வெந்நிறச் சிறு மலர்களையும் உடைய சிறு செடி. கோடை காலத்தில் எல்லா இடங்களிலும் காணப்பெறும். ஈரமுள்ள இடங்களில் எல்லா பருவத்திலும் தழைத்திருக்கும். இலை, பூ ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

மருத்துவம்

 தும்பைச்சாறு 25 மி.லி பாம்பு தீண்டியவர்க்கு கொடுக்க 2, 3 தடவை பேதியாகும். கபத்துடன் வாந்தியாகும். குளிர்ந்த உடல் சூடு அடையும். புதுப் பானையில் பச்சரிசி, பாசிப்பயிறு பொங்கி உப்பிலாது சாப்பிட வேண்டும். 1 நாள் உறங்கக்கூடாது. 3 நாள்கள் உப்பில்லாமல் பொங்கல் கொடுத்தால் பாம்பு விஷக் கடி தீரும். மயங்கிய நிலையில் இருப்பின் சாற்றினை நசியமிடலாம். நசியத்தில் தெளியவில்லையெனில் இறப்பு உறுதி.


  தும்பைச்சாறு 1 மி.லி தேனில் கலந்து கொடுக்கக் கொட்டு நவாயில் இலையை அரைத்து கட்டினால் தேள் நஞ்சு இறங்கும். கடுப்பு நீங்கும்.
 
 இலையை அரைத்து தடவிக் குளிக்க நமைச்சல்,சொறி சிரங்கு தீரும்.

Saturday, April 25, 2015

சிறுகுறிஞ்சான் பயன்கள் - sirukurinjan payan

சிறுகுறிஞ்சான் பயன்கள் - sirukurinjan payan


சிறுகுறிஞ்சான் பயன்கள் - sirukurinjan payan. எதிர் அடுக்கில் இலைகளையும் இலைக்கோணத்தில் அமைந்த பூங்கொத்துக்களையும் உடைய கற்றுக் கொடி முதிர்ந்த காய்களிலிருந்து பஞ்சு பொருந்திய காற்றில் பறக்கக் கூடிய விதைகளை உடையது. தழிழகத்தின் சிறு காடுகளிலும் வளர்கிறது. இலை,வேர் ஆகியவை மருத்துவப் பயனுடையவை. இலை பித்தம் பெருக்கவும், தும்மலுண்டாகும், வாந்தியுண்டாகும், நஞ்சு முறிக்கும், வேர் காய்ச்சல் போக்கும், நஞ்சு முறிக்கும் சதை நரம்பு ஆகியவற்றை சுருங்கச் செய்யும். கொடி இலையுடன் (50 கிராம்),திரிகடுகு வகைக்கு 10 கிராம் சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மி.லியாகக் காய்சி வடித்து 10 நிமிடத்திற்கு ஒரு முறை 10 மி.லி வீதம் கொடுத்து வர ஒரே நாளில் தணியாத தாகத்துடுன் உள்ள சுரம் தணியும்.  கொடி இலையுடன் 10 கிராம் களா இலை 20 கிராம் மைய அரைத்துக் காலையில் வெறும் வயிற்றில் கொடுத்து வர தாமத்திது வரும் மதவிடாய், உதிரச்சிக்கல், கற்பாயசக் கோளாறு தீரும். இலை ஒரு பங்கும் 2 பங்கு தென்னம்பூவும் மையாய் அரைத்து பட்டாணி அளவாய் மாத்திரை செய்து நிழலில் உலர்த்தி காலை,மாலை 1 மாத்திரை வெந்நீரில் விழுங்க சிறு நீர்ச் சர்க்கரை தீரும்.மருந்து சாபிடும் வரை நோய் விலகி இருக்கும். வேர்ச்சூரணம் 1 சிட்டிகை திரிகடுகு சூரணம் 1 சிட்டிகை வெந்நீரில் கொள்ள கபம் வெளியகி ஆஸ்துமா,மூச்சுத் திணறல் தீரும். sirukurinjan leaves gymnea in tamil tamil mooligai maruthuvam siddha medicine in tamil siddha maruthuvam ayurvedic herbal nattu maruthuvam in tamil மூலிகை மருத்துவம்  சித்த மருத்துவம்   ஆண்மை மூலிகைகள்  சித்த வைத்தியம்  owshadham ஔசதம்
சிறுகுறிஞ்சான்

            எதிர் அடுக்கில் இலைகளையும் இலைக்கோணத்தில் அமைந்த பூங்கொத்துக்களையும் உடைய கற்றுக் கொடி முதிர்ந்த காய்களிலிருந்து பஞ்சு பொருந்திய காற்றில் பறக்கக் கூடிய விதைகளை உடையது. தழிழகத்தின் சிறு காடுகளிலும் வளர்கிறது. இலை,வேர் ஆகியவை மருத்துவப் பயனுடையவை.


சிறுகுறிஞ்சான் மருத்துவ பயன்


           இலை பித்தம் பெருக்கவும், தும்மலுண்டாகும், வாந்தியுண்டாகும், நஞ்சு முறிக்கும், வேர் காய்ச்சல் போக்கும், நஞ்சு முறிக்கும் சதை நரம்பு ஆகியவற்றை சுருங்கச் செய்யும்.



         கொடி இலையுடன் (50 கிராம்),திரிகடுகு வகைக்கு 10 கிராம் சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மி.லியாகக் காய்சி வடித்து 10 நிமிடத்திற்கு ஒரு முறை 10 மி.லி வீதம் கொடுத்து வர ஒரே நாளில் தணியாத தாகத்துடுன் உள்ள சுரம் தணியும்.




        கொடி இலையுடன் 10 கிராம் களா இலை 20 கிராம் மைய அரைத்துக் காலையில் வெறும் வயிற்றில் கொடுத்து வர தாமத்திது வரும் மதவிடாய், உதிரச்சிக்கல், கற்பாயசக் கோளாறு தீரும்.



       இலை ஒரு பங்கும் 2 பங்கு தென்னம்பூவும் மையாய் அரைத்து பட்டாணி அளவாய் மாத்திரை செய்து நிழலில் உலர்த்தி காலை,மாலை 1 மாத்திரை வெந்நீரில் விழுங்க சிறு நீர்ச் சர்க்கரை தீரும்.மருந்து சாபிடும் வரை நோய் விலகி இருக்கும்.







     வேர்ச்சூரணம் 1 சிட்டிகை திரிகடுகு சூரணம் 1 சிட்டிகை வெந்நீரில் கொள்ள கபம் வெளியகி ஆஸ்துமா,மூச்சுத் திணறல் தீரும்.



sirukurinchaan maruthuva payankal, sirukurinchan mooligai, sirukurisaan, chirukrinchaan, siru kurinchaan images. sirukurichaan in english, sirukurinchaan in english. sirukurichan botanical name. sakkarai kolli mooligaikal, sugar mooligaikal, sakkarai kattu paduthum mooligai in tamil, neerilivu mooligai, sugar mooligai, tamil sugaur mooligai, sugar herbal in tamil, sugar controlling herbals in tamil.

Friday, April 24, 2015

நாயுருவி மருத்துவ பயன் - Nayuruvi maruthuva payan

நாயுருவி மருத்துவ பயன் - Nayuruvi maruthuva payan



காம்பு, செந்நாயுருவி, தமிழகத்தின், மருத்துவப் பயனுடையவை.  சிறுநீர் பெருக்குதல்,நோய் நீக்கி உடல் தேற்றுதல்,சதை நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்தல் ஆகியவை இதன் பொது மருத்துவ குணங்களாகும்,தேமல், அரைத்து , படை,நல்லெண்ணெய்,இரத்த மூலம்,செந்நாயுருவீ வேர்பட்டை மிளகு tamil mooligai maruthuvam siddha medicine in tamil siddha maruthuvam ayurvedic herbal nattu maruthuvam in tamil மூலிகை மருத்துவம்  சித்த மருத்துவம்   ஆண்மை மூலிகைகள்  சித்த வைத்தியம்  owshadham ஔசதம்
நாயுருவி
                  எதிரடுக்கில் அமைந்த காம்புள்ள முழுமையான இலைகளையும் நீண்ட கதிர்களையும் உடைய சிறு செடிகள்.இவற்றில் தண்டும் இலையும் சிவந்து காணப்படும் வகை செந்நாயுருவி எனப்படும். தமிழகத்தின் எல்லா மாவட்ங்களிலும் தானே வளர்கிறது. எல்லாப் பாகங்களும் மருத்துவப் பயனுடையவை.


நாயுருவி மருத்துவ பயன்

                 சிறுநீர் பெருக்குதல்,நோய் நீக்கி உடல் தேற்றுதல்,சதை நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்தல் ஆகியவை இதன் பொது மருத்துவ குணங்களாகும். நாயுருவி இலைசாற்றை தடவி வர தேமல்,படை முதலியவை குணமாகும்.

                இலையை கசக்கித் தேய்க்க தேள் விஷம் இறங்கும். 10 கிராம் செந்நாயுருவி இலையை மென்மையாய் அரைத்து சிறிது நல்லெண்ணெய் கலந்து காலை மாலையாக பத்து நாள் கொடுக்க இரத்த மூலம் தீரும். செந்நாயுருவீ வேர்பட்டை மிளகு சனமளவு பொடித்துக் கால் கிராம் தேனில் குழைத்துக் காலை,மாலை சாப்பிட்டு வர இருமல் குணமாகும்.

10 கிராம் விதையை அரைத்துக் காலை,மாலை 2 நாள்கள் சாப்பிட பேதி தீரும்.



naaivuruvi, naiuvruvi, naaiurvi, naaivuruvi, maruthuva payankal, naaiuruvi maruthuvam in tamil, naaiuruvi herbal in tamil naaiuruvi siddha maruthuvam in tamil, naaiuruvi medicinal uses in tamil, naaiuruvi image, naaiuruvi botanical name, naaiuruvi bottanical naem. naaiuruvi plant in english, naaiuruvi seeds, sen naaiuruvi, sennaaiuruvi, naaiuruvi vaikaikal. manthiram. vasiyam seithal.

Sunday, April 19, 2015

அவுரி, நீலி மூலிகை மருத்துவ பயன்-avuri neeli mooligai maruthuva payan

அவுரி, நீலி மூலிகை மருத்துவ பயன்-avuri neeli mooligai maruthuva payan

அவுரி, நீலி மூலிகை மருத்துவ பயன்


                      அவுரி எனும் குறுஞ்செடியினம் இந்தியாவில் தென்னாட்டிலும், வங்காளத்திலும் அதிகம் பயிராகும் தாவரமாகும். வண்ணான் அவுரி என்ற பெயரும் உண்டு.

                      அவுரிச் செடிகள் சுமார் மூன்று அடி உயரம் வரை வளரும். இலைகள் ஆவாரம் செடிகளின் இலைகளைப் போன்றிருக்கும். பூக்கள் வெளிர் மஞ்சள் நிறமாகவும் காய்கள் முதிர்ச்சி அடையும் போது கருப்பு நிறமாகவும் இருக்கும்.


                      அவுரியின் இலைகளிலும் காய்களிலும் ‘Sennocide’ மூலப்பொருள் அடங்கியுள்ளது. இது இயற்கை மலமிளக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.


                     சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை விளை நிலங்களில், நெல் அறுவடைக்குப் பின் அவுரி பயிரிட்டு, தண்ணீர் வந்து உழும்போது அவுரியையும் சேர்த்து உழுவர். அது ஒரு சிறந்த பசுந்தாள் உரமாகவும், 18 வகை நஞ்சை நீக்கும் குணமுடையது. ஆதலால் அது நிலத்தில் இருக்கும் நஞ்சை நீக்கிவிடும். அதில் விளையும் உணவை உண்ணும் மக்களும் ஆரோக்கியமாக இருந்தனர்.


                    இப்போது அவுரி நெல்லை விட மதிப்பு வாய்ந்த தாவரமாகி விட்டது. நமது நாட்டில் இருந்து ஏற்றுமதி ஆகும் மூலிகை வகைகளில் அவுரிக்கு பெரும் பங்கு இருக்கிறது. இச்செடியினின்றும் நீலம் எடுக்கப்பட்டு மேல்நாட்டுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.


                     பண்டைய நாட்களில் இருந்தே நமது கிராம மக்கள் பருத்தி நூல்களுக்கும தாங்களாகவே நெய்த பருத்தி துணிகளுக்கும அவுரியைப் பயன்படுத்தி சாயம் தோய்த்தனர். அப்படிப்பட்ட ஆடைகள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் அதிகமாக பயன்படுத்தப் பட்டன. நமது நீலச் சாயத்துணி உலகப்பிரசித்தி பெற்றது. நமது பருத்திக்கும் அவுரிக்கும் ஆசைப் பட்டே ஆங்கிலேயர் இங்கே வந்ததாக கூறுவார்கள்.




அவுரி என்ற நீலி - யின் வரலாறு

                  பல நூற்றாண்டுகளாக, இந்தியாவிற்கே உரிய நீலச் சாயப்பொருளான இண்டிகோவைப் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்ததற்குச் சான்றுகள் உள்ளன. ஆனால், 1750 களில் இங்கிலாந்து ஆலைகளில் டன் கணக்கில் உற்பத்தியான பருத்தித் துணிகளுக்காக இண்டிகோ சாயம் அதிக அளவில் தேவைப்பட்டது.

                   அதுவரையில் இண்டிகோ வழங்கி வந்த அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள், அரசியல் காரணங்களால் தனது ஏற்றுமதியைக் குறைத்துக் கொண்ட பின், இந்தியாவில் விளைவிப்பது அவசியமானது.


                உணவுப் பயிருக்குப் பதிலாக இண்டிகோவைப் பயிர் செய்யப் பலவந்தமாக வற்புறுத்தி, வங்காள விவசாயிகளின் மேல் பல கொடுமைகளை இழைத்துத் தங்கள் சொந்த லாபத்துக்காக விளைச்சலைப் பெருக்கிக்கொண்டனர். 19 ஆம் நூற்றாண்டில், வங்காளம் உலகிலேயே மிகப்பெரிய இண்டிகோ உற்பத்தியாளர் என்ற அளவுக்கு இந்தப் பயிர் வளர்க்கப்பட்டது.


            வங்காளத்தில் ஃபரித்பூரின் நீதிபதியான ஆங்கிலேயர் இ.டி.லதூர், 1848 இல் இவ்வாறு கூறினார்: "இங்கிலாந்தில் வந்திறங்கும் ஒவ்வொரு இண்டிகோ பெட்டியின் மேலும், மனித இரத்தக் கறை படிந்திருக்கிறது. நீதிபதி என்ற தகுதியில் என்னிடம் அனுப்பப்படும் பல விவசாயிகளின் உடல்களில் ஈட்டிகள் பாய்ச்சப்பட்டிருக்கின்றன; தோட்ட முதலாளிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர்.


           இவ்வாறு இண்டிகோ வர்த்தகத்தை மேற்கொள்வது, ரத்தம் சிந்த வைக்கும் கொடூரமான முறை நிலைமை மிகவும் மோசமானதும் 1868 ஆம் ஆண்டு இண்டிகோ கலவரங்கள் வெடித்தன.


             அதே சமயம், 1880 இல், இரசாயன நீலச்சாயம் உற்பத்தி செய்யும் முறை கண்டறியப்பட்ட பிறகு, இண்டிகோவின் தேவை சரிந்தது; நம்பியிருந்த விவசாயிகளின் வாழ்வாதாரங்களும் கூடவே சரிந்தன. 1895 - 96 இல் வங்காளத்தில் 16 லட்சம் ஏக்கர் நிலத்தில் பயிராகிய இண்டிகோ, 1905-06 இல் 5 லட்சம் ஏக்கராகவும் பின்னர் மேலும் சுருங்கியது. பல இண்டிகோ தோட்டத் தொழிலாளிகள் வறுமையில் வாடி மடிந்தனர்.


மருத்துவக் குணங்கள்:


" எல்லா விடங்களுக்கு மேற்ற முறிப்பாகும்
பொல்லாச் சுரமூர்ச்சை பொங்குவெட்டை – நில்லாப்
பவுரிதருங் குன்மமுதற் பன்னோ யொழியும்
அவுரிதரும் வேருக் கறி " – குணபாடம் பாடல் 518


               அவுரி இலைகள் சாயம் தருவது மட்டுமின்றி, மிகச் சிறந்த மூலிகை குணங்களைக் கொண்டது. மலச்சிக்கலை நீக்கும். இயற்கையாக கிடைக்கும் மிகச் சிறந்த மலமிளக்கியாகும். இதன் இலை 18 வகை விஷங்களை நீக்கும் வன்மை பெற்றது. காமாலை, சீதளம், கீல்வாதம் இவைகளைப் போக்கும். உடல் பொன்னிறம் பெறும்.

அவுரி, நீலி மூலிகை மருத்துவ பயன்:-

1. அவுரி வேர் பட்டையை கைபிடியளவு எடுத்து, பத்து மிளகு சேர்த்து நான்கு டம்ளர் நீரில் ஒரு டம்ளராக க் காய்ச்சி தினம் இரு வேளை பருகி வர, காணாக்கடி, ஒவ்வாமை, தோல் நோய்கள் சில விடங்கள் ஆகியவை தீரும்.
2. இதன் இலையை அரைத்து கொட்டைப்பாக்கு அளவு வெள்ளாட்டுப் பாலில் கலந்து சாப்பிட நிச்சயமாக மஞ்சள் காமாலை, கல்லீரல் நோய்கள் தீரும். தினம் ஒரு வேளையாக மூன்று நாள் சாப்பிடவேண்டும்.
.
3. இதன் இலையை அரைத்து தோல் நோய்கள் சிரங்குகளுக்கு பூச குணமாகும். இதன் இலையை அரைத்து விளக்கெண்ணெயுடன் கலந்து சிறு குழந்தைகளின் தொப்பிளை சுற்றி தடவ மலம் வெளியாகும். இது ஒரு பாதுகாப்பான வைத்தியம் எனப்படுகிறது.


4. அவுரி இலை சாறு பல விஷங்களை நீக்கும். சர்ப்ப விஷத்துக்குக் கூட தரலாம். அவுரி வேரை நன்றாக அரைத்து, நெல்லிக்காய் அளவு அரை ஆழாக்கு பசுவின் பாலில் கலக்கி வடிகட்டி தினம் ஒரு வேளை என எட்டு நாள் தர சிலந்தி எலி முதலியவையின் விஷம் நீங்கும் எனப்படுகிறது.


இதில் நெல்லிக்காய் அளவு என்று சொல்வது பிரமாணம். பசும் பாலில் கலந்து என்பது அனுபானம். சித்த மருந்துகளில் இவை இரண்டும் முக்கியம். மேலும் சுத்தி செய்வது மிக முக்கியம். அத்தகைய சுத்தி செய்வதில் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு தனி முறை உள்ளது.


5. அவுரி வேரையும் சுக்கையும் சம அளவு நீருடன் கலந்து மண் சட்டியில் காய்ச்சி சரிபாதியாக ஆகும் வரை காய்ச்சி மருந்துகளின் வீரியம் உடலில் இருந்து நீங்க தருவது வழக்கம்.


6. முடி வளர்க்கும் தைலங்களில் கரிசாலை, நெல்லிக்காய், இவைகளுடன் அவுரியும் சேர்க்கப்படுகிறது. கேசத்தின் நிறத்தை மாற்றும் சக்தி உள்ள மூலிகை. 
ஆயுர்வேதத்தில் இதனை நீலி எனப்படுகிறது.

குணம்: கப, வாத நோய்களைத் தீர்க்கும். விஷத்தைப் போக்கும். வயிற்றுப் பூச்சிகளைக் கொல்லும்.


நோய்களில் உதரம் என்னும் வயிறு வீக்கம், வாதரக்தம், ஆமவாதம், குன்மம், ஜ்வரம், மண்ணீரல் நோய்களை நீக்கும்.


சோஷம் என்னும் உடல்எடை குறைதலில் அவுரி வேரை பசும் பாலில் கலந்து பருகவேண்டும் (கத நிக்ர ஹம்)


பாம்பு கடியில் அவுரி வேரை கழனி தண்ணீரில் இடித்து சாப்பிட எந்த விதமான பாம்பு கடியில் ஏற்படும் விஷமும் நீங்கி விடும் (ராஜ நிகண்டு)


பல்லில் உள்ள கிருமிக்கு நீலியின் வேரைக் கடித்துத் துப்ப தீரும் (கத நிக்ர ஹம்)


கடைகளில் கிடைக்ககூடிய மருந்துகள் நீலி பிருங்காதி தைலம், நீலின் யாதி கிருதம், நீலி காதி தைலம்.


இந்த அவரி சமூல சாறு நல்ல பாம்பு விஷத்திற்கு எதிர் மருந்தாக செயல்படும்.

தீப்புண்: தீயினால் ஏற்பட்ட கொப்புளங்களைச் சரியாக்க இந்த அவுரி பயன்படும்.


வெளுத்த முடிக்கு இயற்கையாக கருப்பாக்க இந்த நீலி பயன்படும்.

avvuri, avuri, neeli mooligai, nuli mooligai, nili mooligai, maruthuva payn, maruthuva guam,அவுரி, நீலி மூலிகை மருத்துவ பயன்-avuri neeli mooligai maruthuva payan tamil maruthuvam tamil mooligai maruthuvam siddha medicine in tamil siddha medicine siddha maruthuvam ayurvedic medicine herbal medicine nattu maruthuvam in tamil மூலிகை ருத்துவம் சித்த மருத்துவம் மூலிகை மருத்துவம் ஆண்மை மூலிகைகள் சித்த வைத்தியம் owshadham. mudi karupaga, mudi karupakka, mudi karumaiyaga,

Saturday, April 18, 2015

காலிபிளவர் மருத்துவ பயன்கள் - Cauliflower maruthuva payan

காலிபிளவர் மூலிகை மருத்துவ பயன்கள் - Cauliflower mooligai maruthuva payan 


   1. காலிபிளவரில் சல்ஃபரோபேன் நிறைந்து காணப்படுகிறது, சல்பர் புற்றுநோய் ஸ்டெம் செல்களை கொல்லப்படுவதுடன் புற்று நோய் கட்டியின் வளர்ச்சியை கட்டுபடுத்துவதை ஆரய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.     2. காலிபிளவரில் சல்ஃபரோபேன் உள்ளதால் இது ஒரு குறிப்பிடதக்க அளவு இரத்த ஓட்டத்தை சீரமைக்கிறது மேலும் சிறுநீரகத்தினை சிறப்பாக செயல்பட வைக்கிறது.   3. காலிபிளவரில் அதிகப்படியான அளவில் விட்டமின் "பி" உள்ளதால் மூலையை சிறப்பாக செயல்பட வைக்கிறது. வளரும் குழந்தைகளுக்கு அவசியம் கொடுக்கபட வேண்டிய முக்கியமான உணவு. இது குழந்தைகளின் ஞாபகதிறனை அதிகப்படுத்தும்.   4. காலிபிளவர், சிறந்த நஞ்சு முறிப்பானாக செயல்படுகிறது. இரத்ததில் உள்ள நச்சுக்குகளை வெளியேற்றி இரத்த நாளங்களை பாதுகக்கிறது.  5. காலிபிளவர், வயிற்றில் உள்ள கிருமிகளை வெளியேற்றி குடல் பகுதியை சுத்தப்படுத்துகிறது மேலும் கிருமிகள் உருவாவதை கட்டுபடுத்துகிறது.     7. காலிபிளவர், பக்கவாதம், இருதய சம்பந்தபட்ட நோய்கள், கீல்வாதம், உடல் பருமன், நீரிழிவு நோய், குடல் அழற்சி நோய் மற்றும் அல்சரேட்டிவ் கொலிட்டஸ் வீக்கம், தற்கலிகமாக குணப்படுத்தப் பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கிறது. காலிபிளவர் மருத்துவ பயன்கள் - Cauliflower maruthuva payan
மருத்துவ பயன் நிறைந்த காலிபிளவர்


1. காலிபிளவரில் சல்ஃபரோபேன் நிறைந்து காணப்படுகிறது, சல்பர் புற்றுநோய் ஸ்டெம் செல்களை கொல்லப்படுவதுடன் புற்று நோய் கட்டியின் வளர்ச்சியை கட்டுபடுத்துவதை ஆரய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

2. காலிபிளவரில் சல்ஃபரோபேன் உள்ளதால் இது ஒரு குறிப்பிடதக்க அளவு இரத்த ஓட்டத்தை சீரமைக்கிறது மேலும் சிறுநீரகத்தினை சிறப்பாக செயல்பட வைக்கிறது.

3. காலிபிளவரில் அதிகப்படியான அளவில் விட்டமின் "பி" உள்ளதால் மூலையை சிறப்பாக செயல்பட வைக்கிறது. வளரும் குழந்தைகளுக்கு அவசியம் கொடுக்கபட வேண்டிய முக்கியமான உணவு. இது குழந்தைகளின் ஞாபகதிறனை அதிகப்படுத்தும்.


4. காலிபிளவர், சிறந்த நஞ்சு முறிப்பானாக செயல்படுகிறது. இரத்ததில் உள்ள நச்சுக்குகளை வெளியேற்றி இரத்த நாளங்களை பாதுகக்கிறது.

5. காலிபிளவர், வயிற்றில் உள்ள கிருமிகளை வெளியேற்றி குடல் பகுதியை சுத்தப்படுத்துகிறது மேலும் கிருமிகள் உருவாவதை கட்டுபடுத்துகிறது.


7. காலிபிளவர், பக்கவாதம், இருதய சம்பந்தபட்ட நோய்கள், கீல்வாதம், உடல் பருமன், நீரிழிவு நோய், குடல் அழற்சி நோய் மற்றும் அல்சரேட்டிவ் கொலிட்டஸ் வீக்கம், தற்கலிகமாக குணப்படுத்தப் பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கிறது.

 

kaali flower maruthuva payankal, kaliflower maruthuva payan, Cauliflower in English, Cauliflower in tamil, Cauliflower botanical name, kaaliflower botanical, tamil cancer herbals, tamil cancer mooligai, siddha cancer herbal in tamil, cancer kattu paduthum mooligai, கேன்சர் மூலிகைகள், கேன்சர் குணப்படுத்தும் மூலிகைகள், கெர்பல்ஸ் இன் தமில் தமிழ், கெர்பல்ஸ் நொம், ஹர்பல்ஸ், காளி ஃபிலவர். kaali flower images, kaali flower padam.

Friday, April 17, 2015

வெங்காயத்தின் மருத்துவ பயன்கள் - Vengayam Maruthuva payan


 வெங்காயத்தின் மருத்துவ பயன்கள்



 வெங்காயத்தில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் என்று இரண்டு வகை இருக்கிறது. ஜலதோஷம் வந்தால் ஒரு சின்ன வெங்காயத்தை மென்னு தின்று, வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் குறையும், தும்மல், நீர்க்கடுப்பு குணமாகும். வெங்காயத்தில் புரத சத்துக்கள், தாது உப்புகள், வைட்டமின்கள் உள்ளன. வெங்காயத்தின் காரத்தன்மைக்கு காரணம் அதில் உள்ள அலைல் புரோப்பைல் டை சல்பைடு ஆகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், வெங்காயத்தை நறுக்கும்போது நமது கண்களில் வரும் கண்ணீருக்கும் காரணம் ஆகும்.   நெஞ்சு படபடப்பு  நெஞ்சில் படபடப்பு ஏற்பட்டால் சின்ன வெங்காயத்தை தின்று வெந்நீர் குடித்தால் குணமாகும். குறிப்பாக இதய நோயாளிகளுக்கு இப்படிபட்ட பிரச்னைகள் வரும்போது முதலுதவி சிகிச்சையாக இந்த முறையை செய்யலாம். வெங்காயத்தை பொடியாக நறுக்கி நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தக்கொதிப்பு குறைந்து, இதயம் பலமாகும்.   மூல நோய்  மூல நோய் இருப்பவர்கள் உணவில் அதிகமாக வெங்காயம் சேர்ப்பது நல்லது. மோரில் சின்ன வெங்காயத்தை நறுக்கி குடித்தாலும் பலன் கிடைக்கும்.     வெங்காயச்சாறு    வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.  புகை பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு மூன்று வேளை வீதம் சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.  தேள் கொட்டிய இடத்தில் வெங்காயச்சாறை தேய்த்தால் விஷம் ஏறாது. அதேபோல் படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை தடவினாலும் மறைந்துவிடும்.  வெங்காயச் சாறுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில் ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.   * வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து சாப்பிட்டால் சீதபேதி குணமாகும். வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.   * வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.
சின்ன வெங்காயம்

 வெங்காயத்தில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் என்று இரண்டு வகை இருக்கிறது. ஜலதோஷம் வந்தால் ஒரு சின்ன வெங்காயத்தை மென்னு தின்று, வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் குறையும், தும்மல், நீர்க்கடுப்பு குணமாகும். வெங்காயத்தில் புரத சத்துக்கள், தாது உப்புகள், வைட்டமின்கள் உள்ளன. வெங்காயத்தின் காரத்தன்மைக்கு காரணம் அதில் உள்ள அலைல் புரோப்பைல் டை சல்பைடு ஆகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், வெங்காயத்தை நறுக்கும்போது நமது கண்களில் வரும் கண்ணீருக்கும் காரணம் ஆகும்.   நெஞ்சு படபடப்பு  நெஞ்சில் படபடப்பு ஏற்பட்டால் சின்ன வெங்காயத்தை தின்று வெந்நீர் குடித்தால் குணமாகும். குறிப்பாக இதய நோயாளிகளுக்கு இப்படிபட்ட பிரச்னைகள் வரும்போது முதலுதவி சிகிச்சையாக இந்த முறையை செய்யலாம். வெங்காயத்தை பொடியாக நறுக்கி நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தக்கொதிப்பு குறைந்து, இதயம் பலமாகும்.   மூல நோய்  மூல நோய் இருப்பவர்கள் உணவில் அதிகமாக வெங்காயம் சேர்ப்பது நல்லது. மோரில் சின்ன வெங்காயத்தை நறுக்கி குடித்தாலும் பலன் கிடைக்கும்.     வெங்காயச்சாறு    வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.  புகை பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு மூன்று வேளை வீதம் சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.  தேள் கொட்டிய இடத்தில் வெங்காயச்சாறை தேய்த்தால் விஷம் ஏறாது. அதேபோல் படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை தடவினாலும் மறைந்துவிடும்.  வெங்காயச் சாறுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில் ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.   * வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து சாப்பிட்டால் சீதபேதி குணமாகும். வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.   * வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.
பெரிய வெங்காயம்

              வெங்காயத்தில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் என்று இரண்டு வகை இருக்கிறது. ஜலதோஷம் வந்தால் ஒரு சின்ன வெங்காயத்தை மென்னு தின்று, வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் குறையும், தும்மல், நீர்க்கடுப்பு குணமாகும். வெங்காயத்தில் புரத சத்துக்கள், தாது உப்புகள், வைட்டமின்கள் உள்ளன. வெங்காயத்தின் காரத்தன்மைக்கு காரணம் அதில் உள்ள அலைல் புரோப்பைல் டை சல்பைடு ஆகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், வெங்காயத்தை நறுக்கும்போது நமது கண்களில் வரும் கண்ணீருக்கும் காரணம் ஆகும்.



நெஞ்சு படபடப்பு

நெஞ்சில் படபடப்பு ஏற்பட்டால் சின்ன வெங்காயத்தை தின்று வெந்நீர் குடித்தால் குணமாகும். குறிப்பாக இதய நோயாளிகளுக்கு இப்படிபட்ட பிரச்னைகள் வரும்போது முதலுதவி சிகிச்சையாக இந்த முறையை செய்யலாம். வெங்காயத்தை பொடியாக நறுக்கி நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தக்கொதிப்பு குறைந்து, இதயம் பலமாகும்.



மூல நோய்

மூல நோய் இருப்பவர்கள் உணவில் அதிகமாக வெங்காயம் சேர்ப்பது நல்லது. மோரில் சின்ன வெங்காயத்தை நறுக்கி குடித்தாலும் பலன் கிடைக்கும். 

வெங்காயச்சாறு

 வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

புகை பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு மூன்று வேளை வீதம் சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

தேள் கொட்டிய இடத்தில் வெங்காயச்சாறை தேய்த்தால் விஷம் ஏறாது. அதேபோல் படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை தடவினாலும் மறைந்துவிடும்.

வெங்காயச் சாறுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில் ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.

 வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து சாப்பிட்டால் சீதபேதி குணமாகும். வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.

வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.

Vengayam Maruthuva payan, venkayam, venkaayam, vengaayam, visam neekki, visham, poison, visha marunthu, vengayam in english, onian in tamil, onian botanical name, vengayam botanical name. eerulli in tamil