தீப எண்ணெய் தீமைகள் - ஔசதம் - OWSHADHAM -->

Tuesday, September 20, 2022

தீப எண்ணெய் தீமைகள்

விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கையாக இருக்கவும்

Published from Blogger Prime Android App

கடைகளில் விற்கும் தீப எண்ணெய் வாழ்வில் யாரும் பயன்படுத்த வேண்டாம் இந்த எண்ணெய் பயன் படுத்தப்படுவனால் அநேக கஷ்டங்கள் வரும் இது சாதாரணமாக என்னையே இல்லை அதனால் மரச்செக்குள்ள ஆட்சியை நல்லெண்ணெய் மட்டும் பயன்படுத்தினால் போதுமானது

தீபம் ஏற்ற பயன்படுத்த வேண்டிய எண்ணெய்

கோயில் ஸ்தலங்களில் நெய் பயன்படுத்தவும் வீட்டில் நெய்யில்  கதிர்வீச்சு அதிகப்படியாக இருக்கும் அதனால் தேவை இல்லை கோயிலில் மட்டும் நெய் பயன்படுத்துவது நல்லது.
வீட்டில் நல்லெண்ணெய் மட்டும் பயன்படுத்த எளிதானது போது மானது

கூட்டு தீப எண்ணெய்கள்

அதேபோல ஐங்கூட்டு எண்ணெய் ஐந்து என்னை கூட்டுக் கலவையில் விளக்கு போடுவது அஷ்ட கூட்டு எண்ணெய் 8 எண்ணைகளில் விளக்கு போடுவது தச கூட்டு எண்ணெய் 10 எண்ணைகள் கலந்து கலவையில் விளக்கு போடுவது இது எல்லாம் செய்யக்கூடாது அப்படி ஏற்றுவதாக இருந்தால் தனித்தனி விளக்குகளில் தனித்தனி எண்ணெய்களாக வேண்டுமானால் கோயிலில் ஏற்றலாம் வீட்டில் பயன்படுத்தக் கூடாது 

தீமை உண்டாக்கும் தீப எண்ணெய்

என்னையுடன் என்னை கலக்கக்கூடாது அப்படி கலந்து ஏற்றுவதனால் வம்சவிருத்தி இல்லாம போகும் ஜாதகம் நல்ல நிலையில் இருந்தாலும் பலம் தராமல் போகும் 15, 20 வருடங்களுக்கு முன்பு இதுபோல் எண்ணெயுடன்  எண்ணை  கலக்கும் கலாசாரம் சாஸ்திரம் எதிலுமே இல்லை இல்லை இல்லவே இல்லை இது புதிய புதிய முயற்சிகளில் ஜோதிடர்கள் தவிர்த்து விட்டு கட்டுக்கதை பரிகாரம் என்ற பெயரில் சிக்கலில் உங்களை இழுத்து விட்டு அதில் குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார்கள் தப்பித்துக் கொள்ளுங்கள்

மேற்க்கண்டவை அனைத்தும் ஆன்மீக ஆராய்ச்சியாளர், மாந்திரீக, தாந்த்ரீக வல்லுனர்களின் தனிபட்ட ஆய்வு முடிவு ஆகும்

நன்றி வணக்கம் 

ஒளசதம்