எந்த திதியில் எப்படி உடல் உறவு கொள்ள வேண்டும். - ஔசதம் - OWSHADHAM -->

Wednesday, July 25, 2018

எந்த திதியில் எப்படி உடல் உறவு கொள்ள வேண்டும்.

திதியும் புணர்ச்சி முறைகளும்


திதியும் புணர்ச்சி முறைகளும் எந்த திதியில் என்ன செய்யலாம் எந்த திதியில் உடல்உறவு கொள்தல் வேண்டும், திதி தேவதைகள், திதி பலன்கள், பஞ்சமி திதியில் எப்படி உறவு கொள்ள வேண்டும், அறிவுரைகள் திதி புணர்ச்சி முறைகள், எந்த திதியில் உடல் உறவு கொள்தல் கூடாது, இந்து மத புணச்சிமுறைகள், உடல் உறவு முறைகள். உடல் உறவிற்க்கு ஏற்ற நாட்கள், புணர்ச்சிக்கு உகந்த நாட்கள், திதி பார்ப்பது எப்படி, திதி வெண்பா, thithi advice in tamil thithi in english, tithi ashtami, tithi as per hindu calendar, thithi and nakshatram today, thithi astrology, thithi devathai, thithi devatha, thithi endral enna, thithi finder, thithi in tamil, thithi in tamil panchangam, 15 thithi in tamil, thithi procedure in tamil, thithi palan in tamil, astrology in tamil thithi, how to see tithi in tamil calendar, thithi details in tamil, how many tithi in tamil, thithi in tamil meaning, thithi names in tamil, panjami thithi in tamil, soonya thithi in tamil, thithi tamil word in english, punarchi murai, udal uravu muraikal, entha thithi uraviruku vuganthathu.

எந்த திதியில் என்ன செய்யலாம் எந்த திதியில் உடல்உறவு கொள்தல் வேண்டும், திதி தேவதைகள், திதி பலன்கள், பஞ்சமி திதியில் எப்படி உறவு கொள்ள வேண்டும், அறிவுரைகள் திதி புணர்ச்சி முறைகள், எந்த திதியில் உடல் உறவு கொள்தல் கூடாது, இந்து மத புணச்சிமுறைகள், உடல் உறவு முறைகள். உடல் உறவிற்க்கு ஏற்ற நாட்கள், புணர்ச்சிக்கு உகந்த நாட்கள், திதி பார்ப்பது எப்படி, திதி வெண்பா, thithi advice in tamil thithi in english, tithi ashtami, tithi as per hindu calendar, thithi and nakshatram today, thithi astrology, thithi devathai, thithi devatha, thithi endral enna, thithi finder, thithi in tamil, thithi in tamil panchangam, 15 thithi in tamil, thithi procedure in tamil, thithi palan in tamil, astrology in tamil thithi, how to see tithi in tamil calendar, thithi details in tamil, how many tithi in tamil, thithi in tamil meaning, thithi names in tamil, panjami thithi in tamil, soonya thithi in tamil, thithi tamil word in english, punarchi murai, udal uravu muraikal, entha thithi uraviruku vuganthathu.
பகுதி - 4 

பிரதமை திதி

முதலாவதாகிய பிரதமையிற் ஆடவர் மாதரை கூடும் பொழுது கையினாலே கழுத்தை அணைத்து உச்சியை முகர்ந்து அதரபாணஞ்செய்து பல்லினால் ஊண்றி, அழகிய கன்னத்தை சுவைத்து புளகமுண்டாகும்படி இரண்டு விலாப்புறங்களிலும், பின் புறத்திலும் சத்தம் உண்டாக நகத்தினால் தட்டி அந்த நகத்தினாலே (அல்குல்) பெண்ணின் மர்ம ஸ்தானத்தில் சிறிது சிறிதாக அழுத்தினால் அம்மாதர்கள் மந்த சீர்காரஞ்ச்செய்து புணர்வார்கள்.

துவிதியை திதி

துவிதியையில் ஆடவர் மகளீரை இருக அணைத்து தழுவி கஸ்கணிந்த கொங்கையை தொட்டு நக்த்தினால் மென்மையாக கீறி, காட்சி பொருந்திய கண்களையும், கனிபோன்ற அதரமிர்தத்தையும், அழகு பொருந்திய கன்னங்களையும், வாயினாற் சுவைத்து தோள்கள், இரண்டிலும் மிருதுவாக மிகவும் விளையாடி பிறைபோன்ற நெற்றியையுடைய மாதர்களை ரதியாகவும் தம்மை மன்மதனாகவும் பாவித்து அன்புடன் புணர்க.

திரிதியை திதி 

திரிதியையில் பெண்களை ஒரு கையினாலே கழுத்தை இருக தழுவி, ஒரு கையினாலே கலையை அணிந்த இடையை தழுவி, இரண்டு கொங்கைகளிலும், இரண்டு கைமூலங்களிலும், அவர்கள் கிளர்ச்சியுண்டாக ஓசை எழ தட்டி பலவாகிய நகக்குறிகள் காட்டி, அழகிய மேகலை அணிந்த நிதம்பத்தை உடைய மடந்தையார் களிக்கும்படி, பவளம் போன்ற அகரத்தின் அமுதபானம் செய்வது முறையாகும். (புணர்ச்சியின் போது பரவசம் அடைந்த மாதர்கள் உணர்ச்சி வயப்பட்டு வாயால் எழுப்பும் ஓசையே மந்தசீற்காரமாகும். )

சதுர்த்தி திதி

சதுர்த்தியில் ஆடவர் மகளிரை இரண்டு கொங்கைகளையும் முகம் அழுந்த தழுவி, வாயின் பல்பட சுவைப் பருத்த யானை துதிக்கைபோல திரண்ட இரண்டு தொடைகளிலுக், அக்குள்களிலும், புதிதாகக்  களிப்பு தோன்ற பற்குறிகளால் அழுத்தி, அவர்கள் உடல் உணர்ச்சியி கொந்தளிக்க தூண்ட காமவெள்ளந் தோன்றி, ஒரு நதிபோல பரச்செய்யும்.

பஞ்சமி - சஷ்டி திதி

பஞ்சமியில் ஆடவர் வலது கையிலே பெண்கள் கூந்தலை பிடித்து, பின் பக்கமாக வளைத்து, அதரபாணஞ் செய்து மணங்குழையும்படி,  கொங்கை முகத்தை சுவைத்து நாவினால் தடவிபுணர்வார்கள்.

தசமி திதி

தசமியில் பெண்களின் அழகிய நெற்றியை வாயினாற் சுவைத்து, கழுத்தில் நகத்தினால் அழுத்தி, அங்குலில் கரிகர லீலைசெய்து கொங்கையை இறுகப்பற்றி சுவைத்து, நகக்குறி வைத்து தொடை இரண்டையும், நன்றாக தட்டி முதுகிற் கை பெரு விரலால் அழுத்தி, சடக்கெனத்தாடனம் செய்து, புளகமெழத தடவ அதிக ஆசை உண்டாகி கூடுவார்கள்.

ஏகாதசி திதி

ஏகாதசி திதியிலே ஆடவர் பெண்களின் கழுத்தை ஒரு கையினாலே அணைத்து, நகக்குறிவைத்து மலர்ந்த செவ்விய குமுதம் போன்ற வாயினிடத்து மாறி  மாறி அதரபாணம் செய்து, நடு நடுவே புதிய நகையுண்டாகும்படி முத்தாரம் அணிந்த மார்பினிடத்து, பலதரங் கைகுவித்து தாட்னஞ்செய்து, சூழ்ந்து இருக்கின்ற மேகலையை நெகிழ்த்தி, விரலை செலுத்தி காமவெள்ளம் பெருக செய்துபுணர்வர்.

துவாதசி திதி

துவாதசி திதியில் ஆடவர் பெண்களை குழைத்திட தழுவி, கன்னத்தைசுவைத்து, ஆசையுடனே கண்கள் பதற மோந்து அவர்களுக்கு சீற்காரமுண்டாகும் படி, அதரத்தில் பல் ஊன்றி பூரணச் சந்திரன் போன்ற கழுத்திற் குருவியர் வையுண்டகவும் அழலிடைப்பட்ட மெமுகென உடலும் அடிதொடையும் கரைந்து ஒன்று பட்டு உருக தழுவிபுணர்வர்.

திர்யோதசி திதி

திரோயொதசியில் ஆடவர் பெண்களுடைய கன்னத்தை வாயினால் குதட்டி சுவைத்து கழுத்தில் நகக்குறி வைத்து அவர்களுக்கு சீர்கார முண்டாகப்புணர்க

சதுர்த்தசி திதி

சதுர்த்தசி திதியிலே கண்களை நாவினாலே தடவி, இரண்டு கைமூலத்திலும் கூறிய நகத்தினாலே கீறி, விரலினால் அல்குலில் கரிகரலீலை செய்து கூடுவர்.

பூரணை - அமாவாசை

மதனுநூல் முழுவது ம் ஆராய்ந்து அறிந்த ஆடவர் பூரணையிலும் அம்மாவசையிலும் கச்சைகிழிக்குந் தனபாரமுடைய மகளிரை அவனது சங்கம்போலும் அழகிய கழுத்தில் நகக்குறி தோன்ற செய்து கடிதடத்தில் (அல்குலில்) விரலை செலுத்தி இடம் வலமாக சுற்றி அழகிய கொங்கையை பற்றி முலைகண்களை நெருடி பொருந்த தழுவி காமவெள்ளம் பாய்ந்தோடும் படி கூடுக.

பூரணை, அமாவாசை திதியில் மேற்கூறிய உடல் உறவு விலக்கதக்கது ஏனெனில்  பூரணையிலும், அமாவாசையிலும் புணர்ச்சியை விரும்பினரோடு தாது பலஹீனப்படும்.