முருகன் மந்திரங்கள் - Murugan Manthiram - ஔசதம் - OWSHADHAM -->

Monday, October 5, 2015

முருகன் மந்திரங்கள் - Murugan Manthiram



முருகன் மந்திரங்கள்murugan manthirangal
முருகன்
ஓம் நமோ பகவதே
சுப்ரமண்யாய ஷண்முகாய மகாத்மனே
ஸ்ர்வ சத்ரு ஸ்ம்ஹார
காரணாய குஹாய மஹா பல பராக்ரமாய
வீராய சூராய மக்தாய மஹா பலாய
பக்தாய பக்த பரிபாலனாயா
தனாய தனேஸ்வராய
மம ஸர்வா பீஷ்டம்
ப்ரயச்ச ஸ்வாஹா!

ஓம் சுப்ரமண்ய தேவதாய நமஹ
இதை அனுதினமும் முருகன் திருவுருமுன் 11 முறை சொல்லி வர நற்பலன் உண்டாகும். இது வழி வழியாக குரு உபதேசம் மூலம் அனுகிரஹிக்கப்படும் மந்திரமாகும். இதை யந்திரத்தில் ஸ்தாபனம் செய்து 48 நாட்கள் பூஜித்தால் முருகன் காட்சி கிட்டும் என ‘மாலா மந்த்ரம்’ என்னும் பழங்காலத்து நூல் தெரிவிக்கிறது

முருகன் சக்திவாய்ந்த மந்திரங்கள் படிக்க பலன் அறிய இங்கே சொடுக்கவும் 

 maalaa mantharam, mala manthiram, murugan manthirangal, tamil god murugan manthirangal padankal, tamil gods manthirankal, moola manthiram, nalla palan kidaikka manthiram, 48 natkal manthiram, oom namo pakavathey supramanyaya sanmugaya makaathmane.