அத்திமரம் மருத்துவ பயன்கள் - athi maram benefits in tamil - ஔசதம் - OWSHADHAM -->

Monday, September 17, 2018

அத்திமரம் மருத்துவ பயன்கள் - athi maram benefits in tamil

அத்தி இலை பூ காய் கனி பட்டை மருத்து குணம், அத்திபழம் நன்மை, அத்தி பழம் மருத்துவ பயன், அத்திபழம் ஆங்கில பெயர், அத்திபழம் சிவப்பா, அத்திபழம் மரம், அத்திபழம் meaning in english, அத்திபழம் ஜூஸ், அத்திபழம் english meaning, அத்திபழம் online, அத்திபழம் மருத்துவம், அத்திபழம் மருத்துவ குணம், அத்தி பழத்தின் மருத்துவ குணங்கள், அத்தி காய், அத்தி பழம் english name, அத்தி மரம் english name, அத்தி பழம் image, அத்தி meaning, அத்தி translate, அத்தி மரம் translate to english, அத்திபழம் in english, athipazham, athipazham in english, athipazham tree, athipazham images, athipazham uses, athipazham in tamil, athipazham nanmaigal, athipazham fruit, athi pazham juice, athi pazham benefits, athi pazham in english, athi pazham in tamil, athi pazham, athipazham benefits, athipazham benefits in tamil, athi pazham botanical name, athi pazham juice benefits in tamil, athipazham fruit benefits, athipazham is good for pregnancy, athipazham is good for pregnancy in tamil, athipazham in kerala, athipazham in kannada, benefits of athipazham in tamil, athipazham uses in tamil, athipazham vitamins, what is athipazham in english, fig fruit in tamil, fig fruit in tamil meaning, fig fruit in tamil nadu, fig fruit in tamil language, advantages of fig fruit in tamil, fig fruit cultivation in tamilnadu, fig fruit juice in tamil, what is fig fruit in tamil, fig fruit benefits in tamil, fig fruit benefits in tamil language, fig fruit uses in tamil. athi maruthuva payankal, athi furit maruhuva payangal, athi pazham maruthuva kunam. atthi pazham.

தாவரப்பெயர் :- FICUS GLOMERATA, FICUS AURICULATE.
தாவரக்குடும்பம் :- MORACEAE.   அத்தி இலை பூ காய் கனி பட்டை மருத்து குணம், அத்திபழம் நன்மை, அத்தி பழம் மருத்துவ பயன், அத்திபழம் ஆங்கில பெயர், அத்திபழம் சிவப்பா, அத்திபழம் மரம், அத்திபழம் meaning in english, அத்திபழம் ஜூஸ், அத்திபழம் english meaning, அத்திபழம் online, அத்திபழம் மருத்துவம், அத்திபழம் மருத்துவ குணம், அத்தி பழத்தின் மருத்துவ குணங்கள், அத்தி காய், அத்தி பழம் english name, அத்தி மரம் english name, அத்தி பழம் image, அத்தி meaning, அத்தி translate, அத்தி மரம் translate to english, அத்திபழம் in english, athipazham, athipazham in english, athipazham tree, athipazham images, athipazham uses, athipazham in tamil, athipazham nanmaigal, athipazham fruit, athi pazham juice, athi pazham benefits, athi pazham in english, athi pazham in tamil, athi pazham, athipazham benefits, athipazham benefits in tamil, athi pazham botanical name, athi pazham juice benefits in tamil, athipazham fruit benefits, athipazham is good for pregnancy, athipazham is good for pregnancy in tamil, athipazham in kerala, athipazham in kannada, benefits of athipazham in tamil, athipazham uses in tamil, athipazham vitamins, what is athipazham in english, fig fruit in tamil, fig fruit in tamil meaning, fig fruit in tamil nadu, fig fruit in tamil language, advantages of fig fruit in tamil, fig fruit cultivation in tamilnadu, fig fruit juice in tamil, what is fig fruit in tamil, fig fruit benefits in tamil, fig fruit benefits in tamil language, fig fruit uses in tamil. athi maruthuva payankal, athi furit maruhuva payangal, athi pazham maruthuva kunam. atthi pazham.

ஆண்மை விருத்தி தரும் அத்தி மரம் பழம்.

அத்திப் பழங்களில் அதிக அளவு வளர்சிதை மாற்றத்தைத் தடுக்கக் கூடிய சக்தி  உள்ளன. அத்திப் பழம் அதிக போஷாக்கு அளிக்கக் கூடியது அத்திப் பழத்தை தினமும் 5 முதல் 10 வரை காலை, மாலை என இரு வேளை சாப்பிட்டு பால் அருந்தினால் தாது விருத்தியாகும். ஆண்மலடு நீங்கும்.
உலர்ந்த அத்திப் பழங்களை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் அளவற்ற போஷாக்கை பெறலாம். உலர்த்திப் பொடி செய்து ஒரு ஸ்பூன் வீதம் பாலில் போட்டும் சாப்பிடலாம்.

காமம் பெருக்கும்

அத்தியின் பட்டை, பிஞ்சு, காய் ஆகியவை சதை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும், பிஞ்சு, பழம், பால் ஆகியவை காமம் பெருக்கியாகவும் செயற்படும்.

ஆண்மை பெருக

முருங்கை விதை, பூனைக்காலி விதை, நலப்பனைக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு சமனளவாக இடித்துச் சலித்த 5 கிராம் பொடியில் 5 மி.லி. அத்திப்பாலைக் கலந்து காலை, மாலையாக 20 நாள்கள் கொடுக்க அளவு கடந்த தாது வளர்ச்சியைக் கொடுக்கும்.

குடல் நோய் குணமாக்கும் அத்திபழம்

அத்திபழம் மலமிளக்கியாகும், உலர்ந்த அத்திப் பழங்களை இரவு தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் பழத்தை சாப்பிட்டு அந்த ஊற வைத்த தண்ணீரையும் குடிக்க எத்தனை கடினமான மலமும் இறுகி வெளியேறும். இவ்வாறு 10-20 நாள் சாப்பிட உள்மூலம், வெளிமூலம், குடல் தள்ளல் ஆகிய நோய்கள் குணமாகும்.

நீரழிவு குணமாக அத்தி மர தொளிவு நீர்

அத்தி மரத்தை லேசாக கீறினால் பால் வடியும் இது துவர்ப்பு மிக்கதாகும். அடிமரத்தின் கீழ் வேரைப் பறித்து வேரின் நுனியைச் சீவி விட்டாலும் பால் வடியும். இதுவே அத்தி மரத் தெளிவாகும். தெளிந்த இந்த நீரை தினமும் 300 மி.லி வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நீரிழிவு குணமாகும்.சீதக்கழிச்சல், வயிற்றுக்கடுப்பு, நீரிழிவு இதனால் உண்டாகும் தாகம், நாவறட்சி, உடல் வெப்பம், முதலியவை நீங்கும். இரத்தம் சுத்தமாகும், மூட்டு வீக்கம், கீல்வாத நோய்கள், நீரிழிவினால் ஏற்பட்ட புண்கள் போன்றவை நீங்கும். பெண்களுக்கு வெள்ளை ஒழுக்கு நிற்கும். உடலுக்குச் சிறந்த ஊட்ட உணவாகும். எதிர்பாற்றல் பெற்று உடல் வனப்பு பெறும்.

அத்தி பால் மருத்துவ பயன்

அத்திப்பால் 15 மில்லியுடன் வெண்ணெய், சர்க்கரை கலந்து காலை, மாலை, கொடுத்து வர நீரிழிவு, குருதி கலந்த வயிற்றுப் போக்கு, பெரும்பாடு, சிறுநீரில் குருதி கலந்து போதல், நரம்புப் பிடிப்பு, பித்தம் ஆகியவை தீரும்.

அத்தி பிஞ்சு மருத்துவ பயன்

அத்திப் பிஞ்சு, கோவைப்பிஞ்சு, மாம்பட்டை, சிறுசெருப்படை சமனளவு எடுத்து வாழைப்பூச் சாற்றில் அரைத்து சுண்டைக்காயளவு மாத்திரைகளாக உருட்டி வைத்துக் காலை மாலை வெந்நீரில் கொள்ள ஆசனக்கடுப்பு, மூலவாயு, இரத்தமூலம், வயிற்றுப்போக்கு தீரும்.

அத்திப்பிஞ்சை பருப்புடன் கூட்டாகச்செய்து 10-20 நாள் சாப்பிட உள் மூலம், வெளிமூலம், குடல் தள்ளல் ஆகிய நோய்கள் குணமாகும். பூண்டு, மிளகு, மஞ்சள் கூட்டில் சேர்க்க வேண்டும். பொரியலாகவும் சாப்பிடலாம்.

அத்தி பட்டை மருத்துவ பயன்

அத்திப்பட்டை, நாவல்பட்டை, கருவேலம்பட்டை, நறுவிளம்பட்டை சமனளவு இடித்த பொடியில் 5 கிராம் 50 மி.லி. கொதி நீரில் ஊறவைத்து வடிகட்டி நாள்தோறும் மூன்றுவேளை கொடுத்து வர பெரும்பாடு, சீதபேதி, இரத்தபேதி ஆகியவை தீரும்.

மரத்தின் பட்டையை இரவில் ஊற வைத்துக் காலையில் குடிநீராகக் குடித்தால் வாத நோய்,மூட்டுவலிகள் குணப்படும். அழுகிய புண்களைக் கழுவ லோஷனாகப் பயன்படுத்தலாம்

அத்தி பழம் மருத்துவ பயன்

தினசரி 2 பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்.
நாள் பட்ட மலச்சிக்கலைக் குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.

போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப் பழங்களைக் காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைத்து அதனைத் தினமும் இரண்டு பழங்கள் வீதம் ஒரு வேளை சாப்பிடலாம். சிறுநீர்ப்பைப் புண், சிறுநீர்ப் பையில் கல் தோன்றுதல், ஆஸ்துமா, வலிப்பு நோய், உடல் உளைச்சல், சோர்வு, அசதி, இளைப்பு போன்றவற்றை நீக்கவும் அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது. அத்திப் பழத்தைச் சாறு பிழிந்து அதனுடன் தேன்கலந்து மூலநோயைக் குணப்படுத்த மருந்தாகக் கொடுப்பார்கள். 

அத்தி மரம் இலைகள் மருத்துவ பயன்

இலைகளை உலர வைத்துப் பவுடராக்கிக் கொள்ளுங்கள். இதைத் தேனில் கலந்து சாப்பிட்டால், பித்தம், பித்தத்தால் வரும் நோய்கள் குணம் பெறுகின்றன.

உடலின் எந்தத் துவாரத்தில் இருந்து ரத்தம் வெளியேறினாலும் இது கட்டுப்படுத்தும். வாய்ப்புண், ஈறுகள் சீழ்பிடித்தல் போன்ற நோய்களைக் குணமாக்க இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளிக்கலாம்.