ஆரை, ஆராக்கீரை, ஆலக்கீரை - ஔசதம் - OWSHADHAM -->

Tuesday, September 1, 2015

ஆரை, ஆராக்கீரை, ஆலக்கீரை

செங்குத்தாக வளர்ந்து தண்டில் நான்கு கால்வட்ட இலைகளைக் கொண்ட மிகவும் சிறிய நீர்த் தாவாரம். கீரையாகச் சந்தையில் ஆராக்கீரை அல்லது ஆலக்கீரை என்ற பெயரில் விற்பனைக்கு வருவதுண்டு. நீர்நிலைகளிலும் வாய்க்கால்களிலும் தானே வளர்வது. இலை மருத்துவப்பயனுடையது. வெப்பம் நீக்கித் தாகம் தணிக்கும் செய்கையுடையது.

தாய்ப்பால் சுரப்பை நிறுத்த

கீரையைச் சமைத்துண்ணத் தாய்ப்பால் சுரப்பை நிறுத்தும்.

பகுமூத்திரம் 

கீரையைச் சமைத்துண்ணப் பகுமூத்திரம் போகும்.

அதிதாகம், சிறுநீரில் இரத்தம்

இலையை நிழலில் உலர்த்திப் பொடி செய்து 30 கிராம் தூளை அரை லிட்டர் நீரில் போட்டுப் பாதியாகக் காய்ச்சி, பாலும், பனங்கற்கண்டும் கலந்து காலை, மாலை பருகி வரப் பகுமூத்திரம், அதிதாகம், சிறுநீரில் இரத்தம் போதல் ஆகியவை தீரும்.

European water clover aarai aaraakirai, aalakkirai, keerai kirai kiirai alakkirai aarakkeerai , tamil moolikai maruthuvam, tamil natu maruthuvam nattu maruthuvam